Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
5 posters
Page 1 of 1
யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
-
வரவர சேவகர்களுக்கு என் மீது பயமே இல்லை
போல் தெரிகிறது அமைச்சரே…!
-
ஏன் மன்னா ?
-
யாரங்கே எனக் குரல் கொடுத்தால் ‘யாருமில்லை’
என பதில் குரல் வருகிறது…!
-
–சோலை கருணா
-
————————————————
-
அதெப்படி நகைக்கடையில் துணிகளை கொள்ளை
அடிக்க முடியும்..?
-
நல்லா பாரு…நகைக்கடையில் துணிகரக் கொள்ளை’னு
போட்டிருக்கு…!
-
எம்.விக்னேஷ்
-
————————————————–
-
இந்த டாக்டர் ஆர்த்தடாக்ஸ்…!
-
எப்படி சொல்றே?
-
இவர் ஆபரேசன் பண்ண பேஷண்டுகளுக்கு வருடா
வருடம் தவறாம திவசம் பண்ணுறாருன்னா
பார்த்துகோயேன்…!
-
–கொளக்குடி சரவணன்
-
—————————————————
-
கங்கா ஸ்நானத்துக்கு எண்ணெய் தேய்ச்சிக்கிற
நம்ம தலைவர், கண்கள் கலங்கி இருக்குதே, ஏன்?
-
ஆரம்ப காலத்திலே திருடப்போகும்போத், மாட்டிக்காம
இருக்க உடல் முழுக்க எண்ணெயை தேய்ச்சிட்டுப்போனது
ஞாபகம் வந்துருச்சாம்…!
-
–டாக்டர் கே.லட்சுமனன்
-
—————————————————–
-
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
-
‘!08’_லே..!
-
ரிசிவந்தியா
=======================================================
நன்றி: ஆனந்த விகடன் – தீபாவளி மலர் 2014
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
இந்த கங்கா ஸ்னாநம் உடம்பு முழுக்க எண்ணை எந்த தலைவரையோ நியாபகப்படுத்துதே ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
^_ ^_ ^_வரவர சேவகர்களுக்கு என் மீது பயமே இல்லை
போல் தெரிகிறது அமைச்சரே…!
-
ஏன் மன்னா ?
-
யாரங்கே எனக் குரல் கொடுத்தால் ‘யாருமில்லை’
என பதில் குரல் வருகிறது…!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வேலை இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
» மன்னர்: யாரங்கே!!!
» எதைக் கொடுத்தால் உன் உள்ளம் தருவாய்..?
» இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“
» கொஞ்சம் இடம் கொடுத்தால் பெண்கள் ...
» மன்னர்: யாரங்கே!!!
» எதைக் கொடுத்தால் உன் உள்ளம் தருவாய்..?
» இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“
» கொஞ்சம் இடம் கொடுத்தால் பெண்கள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|