சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Khan11

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

3 posters

Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by சுறா Sun 2 Nov 2014 - 20:50

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Rober%20vadra%20(C)_0

புது டெல்லி, நவ.03 - அரியானாவில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நில பேர ஊழல் விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தட்டிவிட்டு ராபர்ட் வதேரா ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜ பெரும் பான்மையாக வெற்றி பெற்று மனோகர் லால் கட்டார் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, டிஎஸ்எப் நிறுவனத்திற்கு இடையிலான நிலபேரத்திற்கு முந்தைய காங்கிரசின் ஹூடை அரசு அனுமதி வழங்கியதாக பஜ குற்றம் சாட்டியது.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும் இதுகுறித்து பகிரங்க மாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நிலபேர ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டார் தலைமையிலான புதிய பாஜ அரசு தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில், வதேரா எந்த தவறும் செய்யவில்லை, விசாரணையை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது.

இந்த சூழலில் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ராபர்ட் வதேரா வந்திருந்தார். அப்போது அவரை நிருபர் ஒருவர் நெருங்கி அரியானா நில பேர ஊழல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த வதேரா, நிருபரை நோக்கி மு்டடாள்தனமான உனது உளறல்களை நிறுத்து, வீடியோ கேமராவை அணைத்து விட்டு தள்ளிப் போ என்று ஆவேசமாக கூச்சலிட்டார். மைக்கை தட்டிவிட்டபடியே அங்குருந்து வெளியேற முயன்றார். இதனை கண்டு நிருபர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாதுகாவலர்கள் விரைந்து வந்து நிலைமையை சமாளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து வதேரா தரப்பில் வெளியான அறிக்கையில், அது ஒரு தனியார் சந்திப்பு. பத்திரிக்கையாளர் யாரையும் அப்போது சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. நிருபர் தரப்பில் கூறும்போது, ஏற்கெனவே ஓட்டலுக்குள் வைத்து இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்த வதேரா, நிலபேர விவகாரம் குறித்து கேட்டபோதுதான் ஆவேசம் அடைந்தார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நிருபர் தரப்பில் இருந்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty Re: ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by Nisha Mon 3 Nov 2014 - 4:05

தகவல் பகிர்வுக்கு  நன்றி சுறாவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty Re: ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by சுறா Mon 3 Nov 2014 - 9:01

Nisha wrote:தகவல் பகிர்வுக்கு  நன்றி சுறாவே!

தகவலை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? :(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty Re: ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by பானுஷபானா Mon 3 Nov 2014 - 9:46

மாட்டிக்குவோம்னு பயமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty Re: ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by சுறா Mon 3 Nov 2014 - 19:35

பானுஷபானா wrote:மாட்டிக்குவோம்னு பயமா?

இது வீண் சண்டைக்கு வழி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட் Empty Re: ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum