Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
5 posters
Page 1 of 1
அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
பாதம் பதித்தோம் அன்று
உன் மடிதனில்
பாதமாய் பதிந்துவிட்டாய் நீ
இன்று ஓர் தடயமாய் ......
இறைவன் துணை புரிவானாக.....
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 02
முடிந்து விட்டதென்று
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே....
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி .....
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டுராதே.........
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்......
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்....
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும் .....
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை......
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே....
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி .....
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டுராதே.........
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்......
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்....
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும் .....
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை......
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி03
வாழ்க்கை இருண்ட பின்பும்
வாழத் துடிக்கிரது இதயம்
வார்த்தை ஒன்ரு கூரு
வாழ்வை மீட்டுக்கொள்வேன் .....
இப்படிக்கு உன் றிஸ்லி சம்சாட்
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 04
உணர்வுகளின் வேறுபட்டால்
உள்ளங்கள் துடிக்கையில்
உடைந்து போனாலும்
உணரமுடியும வலிகளை ...
by risly samsad
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 05
அழகாய் பிறந்திருந்தால்
அடிமையாகிரிப்பாய் எனக்கு
அசிங்கமாய் பிறந்ததனால்
அடியோடு மறந்துவிட்டாய்
இப்படிக்கு றிஸ்லி சம்சாட் .
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 06
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 07
உறவுகள் எப்போதும்
உண்மையாய் இருந்தால்
உள்ளங்கள் யாவும்
உறுதியாய் வாழும்
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்...
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 09
மனித மனங்களை புதைக்கும் மனிதா
நல்ல விதைகளை மண்ணில் புதை
அது உன்னையும் என்னையும் காக்கும்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அடட அடட அடர் மழையா கொட்டும் எங்கள் இளம் புயல் றிஸ்லியின் கவிதை சேனையிலும் கொட்ட ஆரம்பிச்சு விட்டதப்பா?
வாவ் பிரமாதம் பிரமாண்டம்.. தொடருங்கள்..
வாவ் பிரமாதம் பிரமாண்டம்.. தொடருங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
முகவரி 10
என்ன பாவம் செய்தோம்
எதற்காக இந்த நிலை
எதுவுமே புரியவில்லை
எரிந்த சாம்பல்தான் மீதம் ...
குழந்தைகளும் துடிக்கின்றது
குமரிகளும் தவிக்கின்றனர்
குழப்பம் செய்த வேலையினால்
குடும்பத்தோடு வீதியில் நாம் ....
உதவிகள் தேவைப்பட்டாலும்
உள்ளத்தால் உருதியானோம்
உதவிக்கு இறைவன் இருக்கிறான்
உறுதியுடன் காத்திருக்கின்றோம் ....
இவன் உங்கள் றிஸ்லி சம்சாட்...
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
பாதம் பதித்தோம் அன்று
உன் மடிதனில்
பாதமாய் பதிந்துவிட்டாய் நீ
இன்று ஓர் தடயமாய் ......
இறைவன் துணை புரிவானாக.....
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
சமீபத்திய மண்சரிவுப்பாதிப்புக்கவிதையே முகவரிக்கு முகவரியானதில் மகிழ்ச்சிப்பா!
கொஞ்சம் கொஞ்சமாய் பதியுங்கள். கருத்திடல்கள் வரட்டும். நான் உங்கள் கவிதைகளை ஒன்றாக்கி ஒரே தலைப்பில் தருகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:முடிந்து விட்டதென்று
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே!
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி.
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டு விடாதே!
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்.
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்.
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும்.
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை !
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
பிரமாதம் றிஸ்லி
அந்தி வரும் நேரம் மிஸ்ஸானாலும் உங்கள் கவிதை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. நான் கண்ட சின்ன பிழைகளை திருத்தி இருக்கேன். சிவப்பு எழுத்தில் பெரியதாய் இட்டவைகளை கவனியுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
வாழ்க்கை இருண்ட பின்பும்
இதயம் வாழத் துடிக்கிறது
வார்த்தை ஒன்று கூறு
வாழ்வை மீட்டுக்கொள்வேன் .....
இப்படிக்கு உன் றிஸ்லி சம்சாட்
Last edited by Nisha on Thu 6 Nov 2014 - 14:01; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
உணர்வுகளின் வேறுபட்டால்
உள்ளங்கள் துடிக்கையில்
உடைந்து போனாலும்
வலிகளை உணரமுடியும்!
by risly samsad
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
அழகாய் பிறந்திருந்தால் -- எனக்கு
அடிமையாகியிருப்பாய்
அசிங்கமாய் பிறந்ததனால்
அடியோடு மறந்துவிட்டாய் !
இப்படிக்கு றிஸ்லி சம்சாட் .
ஒரே எழுத்தில் ஆரம்ப வரிகள் வரவேண்டும் முயற்சிக்கும் போது முடிவு வரிகள் முடிவுறாது இருக்க கூடாது!
...... இப்படி முற்றுப்புள்ளிகளை இடை நடுவில் இட்டால் அடுத்து தொடர்ச்சி என புரியும். வரிகளில் இறுதியில் விட்டால் வார்த்தைகள் தொங்கி நிற்கும். அதிலும் நான்காவது அடியில் இட வேண்டாம். நான்காம் வரியில் ஒரு பந்தி முழுமை அடைவதால் ! என இடலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
உங்களை குறித்த சிறு அறிமுகத்தினை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் திரி தொடங்கி கொடுங்கள் றிஸ்லி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
கவிதைகள் ஒவ்வொன்றாய்ப் படித்தேன் ரிஷ்லி அனைத்தும் அருமையாக உள்ளது
அண்மைய மண் சரிவு பற்றிய உங்கள் சோக வரிகள் இன்னும் மனதுக்கு கனமாகவே இருந்தது
சிறப்பான உங்கள் ஆரம்பம் இன்னும் நீளட்டும் பாராட்டுக்கள் ரிஷ்லி
நன்றியுடன் நண்பன்
*_ *_
அண்மைய மண் சரிவு பற்றிய உங்கள் சோக வரிகள் இன்னும் மனதுக்கு கனமாகவே இருந்தது
சிறப்பான உங்கள் ஆரம்பம் இன்னும் நீளட்டும் பாராட்டுக்கள் ரிஷ்லி
நன்றியுடன் நண்பன்
*_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அந்தி சாய்ந்து போகும் நெரத்தில்Nisha wrote:SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
தனிமை மட்டும் துணையிருக்க
அதில் மௌனம் மட்டும்
சத்தமின்றி பேசிக்கொள்(ல்)ளும்
அது காதல் சுகம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அட இதுவும் நல்லாத்தான்பாயிஸ் wrote:அந்தி சாய்ந்து போகும் நெரத்தில்Nisha wrote:SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
தனிமை மட்டும் துணையிருக்க
அதில் மௌனம் மட்டும்
சத்தமின்றி பேசிக்கொள்(ல்)ளும்
அது காதல் சுகம்
காதல் இல்லையேல் சாதல் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அனைத்தும் அருமை
மண் சரிவால் நிகழ்ந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கவி கண்ணில் நீர் வரவைத்து விட்டது
மண் சரிவால் நிகழ்ந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கவி கண்ணில் நீர் வரவைத்து விட்டது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
» புகழ் தேடும் நவதலமுறை
» முகவரி 11
» முகவரி 12
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
» புகழ் தேடும் நவதலமுறை
» முகவரி 11
» முகவரி 12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|