Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
சுகமான வலி ...
+2
*சம்ஸ்
ansar hayath
6 posters
Page 1 of 1
சுகமான வலி ...
சிறகின்றி பறக்கும் மனசு
வலியிலும் சுகமாய்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான் மட்டும்
தனிமையில்...
அலை கடலாய்
அடங்காத மனசு-இங்கு
அலைபாயும் உன்
குரல் கேட்டு ...
மெய் சிலிர்க்க வைத்த
உன் காதல் எனக்குள்
புயலாய் தாக்கும்
சில நேரம்...
உன் விழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கும்
உன்னை காணாமல்...
வலியிலும் சுகமாய்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான் மட்டும்
தனிமையில்...
அலை கடலாய்
அடங்காத மனசு-இங்கு
அலைபாயும் உன்
குரல் கேட்டு ...
மெய் சிலிர்க்க வைத்த
உன் காதல் எனக்குள்
புயலாய் தாக்கும்
சில நேரம்...
உன் விழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கும்
உன்னை காணாமல்...
Last edited by ansar hayath on Tue 18 Nov 2014 - 23:34; edited 1 time in total
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
தூங்க மறுக்கும் விழிகளின் வலிகள் தெரிகிறது வரிகளில். பிரிவும் காதலும் உணரமுடிகிறது அன்சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுகமான வலி ...
மூடாத விழிகளுடன் இரவுகளில் நான்!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுகமான வலி ...
மூடாத விழிகளுடன்Nisha wrote: மூடாத விழிகளுடன் இரவுகளில் நான்!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
மூடினாலும்
மூச்சடைக்கிறதே
போர்வையால்...
இங்கு போராட்டமே
வாழ்க்கை...
பொறுமையே
போர்க்களம் ...
நன்றி தோழி...
நடு இரவில் வந்து
ஆறுதல் சொன்னதற்க்கு ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நிஜம் தான்!
வாழ்க்கையே போர்க்களம் தான்!
வாழ்க்கையே போர்க்களம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுகமான வலி ...
நனறி அருமையான வரிகள் நன்றி நண்பரே...
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகமான வலி ...
மலர் கொடுத்த நண்பனுக்கு நன்றி ...நண்பன் wrote:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நன்றி இனியவன் ...கே.இனியவன் wrote:அருமையான வரிகள் நன்றி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நன்றிக்கு அஹ்மத் )(இன்பத் அஹ்மத் wrote:நனறி அருமையான வரிகள் நன்றி நண்பரே...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|