சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நன்றியுள்ள விலங்கு குதிரை Khan11

நன்றியுள்ள விலங்கு குதிரை

4 posters

Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by ஜுபைர் அல்புகாரி Wed 19 Nov 2014 - 15:56

எல்லோரும் நாயை தான் நன்றியுள்ள விலங்கு என்பர்.

ஆனால் அதைவிட நன்றியுள்ள விலங்குதான் குதிரை.

இறைவன் சாதாரணமாக ஒரு பொருளின் மீது சத்தியமிட  மாட்டான்.
அப்படி சத்தியமிட்டு ஒரு விஷயத்தை கூறவேண்டுமெனில் அதில் பல
அர்த்தங்கள் பொதிந்திருக்கும் மிக முக்கித்துவம்வாய்ந்த விடயமாக இருக்கும்.
 
இறைவன் சூரத்துல் ஆதியா (வேகமாக ஓடும் குதிரை)  இறைவன் குதிரையின் மீது ஐந்து சத்தியமிட்டு ஒரு விடயத்தை கூறுவான்.

அந்த ஐந்து சத்தியங்கள்

1,மூச்சிரைக்க வேகமாக ஓடிவருபவற்றின் மீது சத்தியமாக
2. தீப்பொறியைப் பறக்க செய்பவற்றின் மீது சத்தியமாக.
3. அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீது சத்தியமாக .
4. அதனால் புழுதி பரப்பி வருபவை மீது சத்தியமாக
5. படைகளின் மத்தியில் ஊடுருவி செல்பவை மீது சத்தியமாக .
இப்படியாக இறைவன் ஐந்து சத்தியங்களை செய்து கூறவரும்
விடயம் என்ன தெரியுமா ????
“நிச்சயமாக மனிதன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
 
நன்றியை குதிரையின் மீது சத்தியமிட்டு சொல்ல காரணம் என்ன ???
 
இருக்கிறது . குதிரை வெயிலோ ,மழையோ, பாலைவனமோ,கட்டாந்தரையோ,
தன் எஜமானை தன் முதுகில் சுமந்து எவ்வளவு பெரிய படையானாலும்
அதன் மத்தியில் தீகுளம்பு தெறிக்க அப்படையை ஊடுருவி  செல்லும்.
தான் எஜமானன் திருப்பும் திசையெல்லாம் யாருக்கும் அஞ்சாமல்
தன் எஜமானன் கட்டளைக்கு  மட்டும் அடிபணிந்து செயல்படும்.
 
அதனால் தான் இறைவன் குதிரையை இவ்விடத்தில் சத்தியமிட்டு கூறியுள்ளான்.
மேலும் திப்ப சுல்தான் வரலாற்றில் ஒரு நெகிழ்வான சம்பவம்.
ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களத்தில்
எதிரிகள் திப்பு சுல்தானை நோக்கி அம்புவிடுவதை கண்ட திப்பு சுல்தானின் குதிரை தான் இரு முன்னங்கால்களையும் தூக்கி எகிறி தான் உடலில்
அந்த அம்பை வாங்கிகொண்டது.
 
இப்போது சொல்லுங்கள் நன்றியுள்ள விலங்கு குதிரை தானே.

உலகில் நம் உயிரை காக்க முன்வரும்  மனிதர்களே அரிது
அப்படி இருக்கையில் குதிரையின் நன்றியுணர்வு எவ்வளவு சிறந்தது.
                                              நட்புடன்
                                     முகமது ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by Nisha Wed 19 Nov 2014 - 16:09

குதிரையை குறித்த புதிய தகவல் அறிந்தேன்! நன்றி அல்புகாரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by ஜுபைர் அல்புகாரி Wed 19 Nov 2014 - 16:15

நன்றி நிஷா அக்கா
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Nov 2014 - 16:19

நிச்சயமாக குதிரை நன்றியுடையது அது எமது நாட்டில் எமது பகுதியில் இல்லாத காரணத்தினால் அதுபற்றி மக்கள் அறிந்திருப்பதில்லை இஸ்லாத்தைப்பொறுத்தவரை குதிரையுடன் சம்பந்தப்பட்ட பல்லாயிரம் வரலாறுகள் இருக்கிறது நன்றி பகிர்வுக்கு


நன்றியுள்ள விலங்கு குதிரை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by நண்பன் Wed 19 Nov 2014 - 16:26

அறிந்திடாத தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ  )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றியுள்ள விலங்கு குதிரை Empty Re: நன்றியுள்ள விலங்கு குதிரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum