Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
மரண தண்டனை கைதிகளிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறும் நடைமுறையை நிறுத்துவதற்கு சீன அரசு தீர்மானத்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இவ்வாறான வாக்குறுதி இதற்கு முன்னரும் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் உடல் உறுப்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தபோதும் அதனை தானம் வழங்குபவர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். இதனால் மரண தண்டனைக்கு முகம் கொடுத்திருக்கும் கைதி களிடம் இருந்து அவர்களி னதோ அல்லது அவர் களது குடும்பத்தினரதோ அனுமதி இன்றி உடல் உறுப்புகளை பெறும் நடை முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனித உரிமை அமைப்புகளின் இந்த குற்றச்சாட்டுகளை சீன நிர்வாகம் மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளிடம் இருந்து உடலுறுப்புகளை பெறுவது முழுமையாக நிறுத்தப்படும் என்று சீன நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீனாவில் ஆண்டு தோறும் 300,000 நோயாளர்கள் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும் ஆண்டுக்கு சுமார் 10,000 உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளே இடம்பெற்று வருகின்றன.
சீனாவில் ஒவ்வொரு மில்லியன் மக்களிலும் 0.6 வீதமானோரே தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர். இதுவே ஸ்பெயினில் 37 வீதமானவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்கின்றனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
நல்ல செய்தி நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
இறக்கும் தருவாயில் உள்ள யாரிடமும் உடலுறுப்பு தானம் பெறலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
Nisha wrote:இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
அனுமதியுடன் தானம் பெற்றால் தவறில்லையே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சீனாவில் மரண தண்டனை கைதிகளின் உடலுறுப்புகளை பெறுவது நிறுத்தம்
சுறா wrote:Nisha wrote:இறக்கும் தருவாயினாயிலும் அவர்கள் அனுமதி இன்றி அல்லது அவர்களை சார்ந்தோர் சனுமதி இன்றி அவர்கள் உடலிலிருந்து உறுப்புக்களை எடுக்க எவருக்கும் அனுமதி இல்லையே..
அனுமதியுடன் தானம் பெற்றால் தவறில்லையே
பெரும்பாலான உடல் உறுப்பு தானங்கள் அனுமதி இல்லாமல் தான் நடை பெறுகின்றது ஜானி.
இலங்கை, இந்தியா, சைனா என்ன பல ஏழை நாடுகளில் உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன!
அதை விட இந்த உடல் உறுப்பு தானத்திலும் எனக்கு சின்ன சந்தேகம் இருக்கும். நம்ம மத நம்பிக்கை படி மரித்த பின் உடலை எரிப்பதில்லை, அடக்கம் செய்கின்றார்கள். கடைசி காலத்தில் இயேசு வரும் போது முதலில் கல்லறை திறக்கப்பட்டு மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்கள் என சொல்லப்ட்டிருக்கும் போது... மரித்த பின் உடலானது அப்படியே அடக்கம் செய்யபட்டால் தானே முழுமையாய் எழுந்திருக்க முடியும்.உடலில் உறுப்புக்களை இழந்தால் எப்படி கறை திரை இல்லாமல் எழுந்திருக்க முடியும் ?
இப்படி உடல் உறுப்புக்களை தானம்செய்வது இறைவன் கட்டளை தானா?
எனக்கு இரத்த தானம் கொடுப்பதிலேயே இந்த குழப்பம் இருக்குப்பா..
இரத்தத்துக்கு விலகி இருக்க சொல்லி ... நாம் சாப்பிடும் இறைச்சிகளில் இரத்தமே... வெட்டப்படும் போது முழுமையாய் நிலத்தில் சிந்தப்படணும் என பைபிளில் இருக்கின்றது. இரத்தம் சேர்த்த எதையும் நாம் உண்ணக்கூடாது என சொல்லும் போது ஒருவர் உடலிலிருக்கும் இரத்தம் இன்னொருவர் உடலுக்குள் செலுத்துவது சரியா?
எனக்கு தெரியவில்லை! உங்களுக்கு தெரிந்தால் விளக்கம் தாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பெறுவது எப்படி?
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
» பெறுவது அன்று, தருவதே காதல் -
» உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பெறுவது எப்படி?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|