சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Khan11

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

3 posters

Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Fri 12 Dec 2014 - 19:01

ஒரு போட்டியை எப்படி நடத்தலாம்.. எப்படி நடத்தினால்  நன்றாக இருக்கும் என  இம்முறை நடந்த கவிதைப்போட்டில் சிலருக்கும் தோன்றி இருக்கும்.

இப்போட்டியின் முடிவில் நிறைகுறைகள் உண்டென உணர்வோர்,  தம் கருத்தினை  தெரிவித்தால் இனி வரும் நாட்களில் போட்டி  ஒன்றை நடத்தும் சூழல் வந்தால அதில் சீர் படுத்தலாம்!

ஆதலால், தங்கள் கருத்துக்களை  தெரிவிக்க தயங்க வேண்டாம்!



Last edited by Nisha on Sat 13 Dec 2014 - 2:34; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Fri 12 Dec 2014 - 19:03

முதல் கருத்தாய்.. கதையோ கட்டுரையோ கவிதையோ எழுதியவர் இன்னாரென பெயரிடாமல் இலக்கம் இடப்பட்டும் கருத்துக்கும் கருவுக்கும் மட்டும் மதிப்பீடு வழங்கும்முறையை இனிமேல் பின் பற்றுங்கள்.

போட்டியாளர் நடுவர்களின் தனிமடலுக்கு தங்கள் பதிவினை அனுப்பி வைத்து நடுவர்கள் அதை தனித்திரியில் பதிந்து வாக்கெடுப்பதோ, மதிப்பிடுவதோ தான் நல்லது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 19:24

Nisha wrote:முதல் கருத்தாய்.. கதையோ கட்டுரையோ கவிதையோ  எழுதியவர் இன்னாரென  பெயரிடாமல்  இலக்கம் இடப்பட்டும்  கருத்துக்கும் கருவுக்கும் மட்டும் மதிப்பீடு வழங்கும்முறையை  இனிமேல் பின் பற்றுங்கள்.

போட்டியாளர் நடுவர்களின்  தனிமடலுக்கு தங்கள்  பதிவினை அனுப்பி வைத்து நடுவர்கள்  அதை  தனித்திரியில்  பதிந்து வாக்கெடுப்பதோ, மதிப்பிடுவதோ தான் நல்லது!

இது அருமையான ஆலோசனை. ஆம் யார் எழுதினார்கள் என்று தெரியாமல் இருந்தால் தான் மதிப்பெண்களை பாரபட்சமின்றி வழங்க முடியும்.

அப்படியே இருந்தாலும் தான் எழுதிய படைப்பிற்கு மதிப்பெண்களை கொடுக்கும் போதும் நடுநிலை தவறக்கூடாது என்பது என் கருத்து.  என்ன தான் யார் எழுதினார்கள் என்று தெரியாமல் வைத்தாலும் எழுதியவருக்கு தான் எழுதிய படைப்பு என்று தெரியுமே. அதனால் தான் நடுநிலையாக இருந்து செயல்பட்டால் போட்டிகள் இன்னும் சிறப்பாக அமையும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 7:23

அக்கா சொன்னது அருமையான யோசனை 

அல்லது நடுவர்களைத் தீர்மானித்து அவர்கள் இடுகின்ற மதிப்பெண்களின் மூலம் முடிவுகள் எடுத்தால் என்ன......


கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 12:35

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா சொன்னது அருமையான யோசனை 

அல்லது நடுவர்களைத் தீர்மானித்து அவர்கள் இடுகின்ற மதிப்பெண்களின் மூலம் முடிவுகள் எடுத்தால் என்ன......

செய்யலாம் ஹாசிம்! நடுவர்களும் சில நேரம் மனிதர்கள் தானேப்பா! நமக்கு பிடித்தவர்கள் எழுதியது என நினைத்து அவர்கள் வெல்லணும் என எதிர்பார்த்தால் என்ன ஆகும்? 

 மதிப்பிடு இடுபவர்கள் நடுவரோ உறுப்பினரோ எவருக்கும்  யார் அதை எழுதினார் என தெரியாது  கருவுக்கும் கருத்துக்கும் மட்டும் மதிப்பீடு கொடுக்கணும்  என்பது என் விருப்பம். 

அப்படி எனில்  போட்டியை நடத்துபவர் மதிப்பீடு இடக்கூடாது.  அவர் நடுவராய் இருக்கணும்.  நடு நிலையாய் இருக்கணும்.  இம்முறை நான் அதைத்தன கையாண்டேன். அதனால் தான் நான் யாருக்கும் மதிப்பீடு இடவும் இல்லை.  கவிதை குறித்த விமர்சனபின்னூட்டம் இடவுமில்லை. 

கவிகளை படித்து இனி த்தான் பின்னூட்டம் இடணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 12:46

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா சொன்னது அருமையான யோசனை 

அல்லது நடுவர்களைத் தீர்மானித்து அவர்கள் இடுகின்ற மதிப்பெண்களின் மூலம் முடிவுகள் எடுத்தால் என்ன......

செய்யலாம் ஹாசிம்! நடுவர்களும் சில நேரம் மனிதர்கள் தானேப்பா! நமக்கு பிடித்தவர்கள் எழுதியது என நினைத்து அவர்கள் வெல்லணும் என எதிர்பார்த்தால் என்ன ஆகும்? 

 மதிப்பிடு இடுபவர்கள் நடுவரோ உறுப்பினரோ எவருக்கும்  யார் அதை எழுதினார் என தெரியாது  கருவுக்கும் கருத்துக்கும் மட்டும் மதிப்பீடு கொடுக்கணும்  என்பது என் விருப்பம். 

அப்படி எனில்  போட்டியை நடத்துபவர் மதிப்பீடு இடக்கூடாது.  அவர் நடுவராய் இருக்கணும்.  நடு நிலையாய் இருக்கணும்.  இம்முறை நான் அதைத்தன கையாண்டேன். அதனால் தான் நான் யாருக்கும் மதிப்பீடு இடவும் இல்லை.  கவிதை குறித்த விமர்சனபின்னூட்டம் இடவுமில்லை. 

கவிகளை படித்து இனி த்தான் பின்னூட்டம் இடணும்!
அதற்காக ஒரு வேலை செய்யலாம் கவிதைகளை அனுப்புவதற்காக அட்மினை தேர்ந்து அவரது மெயில் ஐடிக்கு படைப்புகளை அனுப்பிவிடச்சொல்லலாம் யாருடையது என்பதை தெரியாமலேயே நடுவர்கள் அவர்களது மதிப்பீடுகளை வளங்கி தீர்வுகளை எட்டலாம் 

நீங்கள் சொல்வதும் சரியே தாராளமாக செய்திடுவோம்


கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 14:04

அதைத்தான் சுறா செய்கின்றார். சுறாவுக்கே அனுப்பலாம். 

சரி போட்டிகளில் வாக்கெடுப்பு முறை  குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 14:13

Nisha wrote:அதைத்தான் சுறா செய்கின்றார். சுறாவுக்கே அனுப்பலாம். 

சரி போட்டிகளில் வாக்கெடுப்பு முறை  குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
வாக்கெடுப்பு முறை பறவாயில்லை அதுவும் சிறந்த ஒரு விடயம்தான்


கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 14:19

அடுத்த போட்டிக்கு வாக்கெடுப்பு முறை தான் !  அது தான் யார் என்ன யாருக்கு இட்டார் என யாரூக்கும் தெரியாது. 

பேஸ்புக்கிலும் விளம்பரம் செய்து  உறுப்பினர் இல்லாதவர்களும்  வாக்களிப்பது போல் செய்ய முடியுமா என சம்ஸிடம் கேட்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 14:22

Nisha wrote:அடுத்த போட்டிக்கு வாக்கெடுப்பு முறை தான் !  அது தான் யார் என்ன யாருக்கு இட்டார் என யாரூக்கும் தெரியாது. 

பேஸ்புக்கிலும் விளம்பரம் செய்து  உறுப்பினர் இல்லாதவர்களும்  வாக்களிப்பது போல் செய்ய முடியுமா என சம்ஸிடம் கேட்கணும்.
நல்லது அப்படியே செய்திடலாம்


கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 17:41

Nisha wrote:அடுத்த போட்டிக்கு வாக்கெடுப்பு முறை தான் !  அது தான் யார் என்ன யாருக்கு இட்டார் என யாரூக்கும் தெரியாது. 

பேஸ்புக்கிலும் விளம்பரம் செய்து  உறுப்பினர் இல்லாதவர்களும்  வாக்களிப்பது போல் செய்ய முடியுமா என சம்ஸிடம் கேட்கணும்.

போலிங் ஆஃப்ஷன் என்கிற முறை சேனையில் இல்லையா? அப்படி இருந்தால் வாக்கெடுப்பு இன்னும் சுலபமாகுமே?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 19:48

சுறா wrote:
Nisha wrote:அடுத்த போட்டிக்கு வாக்கெடுப்பு முறை தான் !  அது தான் யார் என்ன யாருக்கு இட்டார் என யாரூக்கும் தெரியாது. 

பேஸ்புக்கிலும் விளம்பரம் செய்து  உறுப்பினர் இல்லாதவர்களும்  வாக்களிப்பது போல் செய்ய முடியுமா என சம்ஸிடம் கேட்கணும்.

போலிங் ஆஃப்ஷன் என்கிற முறை சேனையில் இல்லையா?  அப்படி இருந்தால் வாக்கெடுப்பு இன்னும் சுலபமாகுமே?

சம்ஸிடம் தான் கேட்கணும்! அவரே வந்து பதில் சொல்வார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 20:15

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:அடுத்த போட்டிக்கு வாக்கெடுப்பு முறை தான் !  அது தான் யார் என்ன யாருக்கு இட்டார் என யாரூக்கும் தெரியாது. 

பேஸ்புக்கிலும் விளம்பரம் செய்து  உறுப்பினர் இல்லாதவர்களும்  வாக்களிப்பது போல் செய்ய முடியுமா என சம்ஸிடம் கேட்கணும்.

போலிங் ஆஃப்ஷன் என்கிற முறை சேனையில் இல்லையா?  அப்படி இருந்தால் வாக்கெடுப்பு இன்னும் சுலபமாகுமே?

சம்ஸிடம் தான் கேட்கணும்! அவரே வந்து பதில் சொல்வார்.

குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.  Empty Re: கவிதை, கட்டுரை, கதைப்போட்டிக்கான ஆலோசனைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum