Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
காதல் இருக்க பயமேன் ...?
2 posters
Page 1 of 1
காதல் இருக்க பயமேன் ...?
காதல் இருக்க பயமேன் ...?
காதலித்துக்கொண்டே இரு ...
எல்லாமே காதலி தான் ....!!!
நான் விட்ட தவறு ....
காதலியை இதயத்தில் ...
வைத்திருக்காமல் ....
இரத்த சுற்றோட்டமாக ...
வைத்திருந்தது தான் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
காதலித்துக்கொண்டே இரு ...
எல்லாமே காதலி தான் ....!!!
நான் விட்ட தவறு ....
காதலியை இதயத்தில் ...
வைத்திருக்காமல் ....
இரத்த சுற்றோட்டமாக ...
வைத்திருந்தது தான் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
Re: காதல் இருக்க பயமேன் ...?
அவளின்
அனுமதி இல்லாமல் ....
அவள் இதயத்தை திருடியதான் ...
என் அனுமதி இல்லாமல் ...
என் இதயத்தை தந்துவிட்டால் ,....!!!
காதலோடு ....
இதயத்தை பரிமாறுங்கள் ....
காலமெல்லாம் காதல் ...
வாழும் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
அனுமதி இல்லாமல் ....
அவள் இதயத்தை திருடியதான் ...
என் அனுமதி இல்லாமல் ...
என் இதயத்தை தந்துவிட்டால் ,....!!!
காதலோடு ....
இதயத்தை பரிமாறுங்கள் ....
காலமெல்லாம் காதல் ...
வாழும் ....!!!
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
Re: காதல் இருக்க பயமேன் ...?
ஒவ்வொரு பெண்ணின் ..
இதயத்துக்குள் காதல் ...
பொக்கிஷம் இருக்கிறது ....!!!
என்னவளின் இதயத்துக்குள் ...
காதல் பிரபஞ்சமே இருக்கிறது ...
அதுதான் அவள் கோள்களை போல் ...
என்னை சுற்ற வைக்கிறாள் ...
இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
இதயத்துக்குள் காதல் ...
பொக்கிஷம் இருக்கிறது ....!!!
என்னவளின் இதயத்துக்குள் ...
காதல் பிரபஞ்சமே இருக்கிறது ...
அதுதான் அவள் கோள்களை போல் ...
என்னை சுற்ற வைக்கிறாள் ...
இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
Re: காதல் இருக்க பயமேன் ...?
என்னவளே ஒருமுறை
சொல் என்னை காதலிக்கிறேன்
என்று - அன்றிலிருந்து ...
என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!!
நான் எழுதுவது கவிதை
என்று நினைக்காதே ....
உன்னிடம் நான் கேட்கும் ...
காதல் விண்ணப்பம் ....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
சொல் என்னை காதலிக்கிறேன்
என்று - அன்றிலிருந்து ...
என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!!
நான் எழுதுவது கவிதை
என்று நினைக்காதே ....
உன்னிடம் நான் கேட்கும் ...
காதல் விண்ணப்பம் ....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
Re: காதல் இருக்க பயமேன் ...?
நீ
என்னை காதலிக்காமல் ....
இருந்துவிட்டு போ ....
எனக்கு ஒரு கவலையும் ...
இல்லை .....!!!
என்னை காதலித்த ...
காலத்தில் கவிதையையும் ...
காதலித்தாய் - எப்போதும் ...
கவிதையையும் காதலி ...
அதுவே என் காதலி ...!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
என்னை காதலிக்காமல் ....
இருந்துவிட்டு போ ....
எனக்கு ஒரு கவலையும் ...
இல்லை .....!!!
என்னை காதலித்த ...
காலத்தில் கவிதையையும் ...
காதலித்தாய் - எப்போதும் ...
கவிதையையும் காதலி ...
அதுவே என் காதலி ...!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
Re: காதல் இருக்க பயமேன் ...?
பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Re: காதல் இருக்க பயமேன் ...?
ஆமாம் கவிதையை காதலிக்கிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
Re: காதல் இருக்க பயமேன் ...?
அதனால்தான் அண்ணா கவிதை கவிதை என்று எம் வாழ்நாட்கள் கழிகிறது நன்றிகள் தொடருங்கள்கே.இனியவன் wrote:ஆமாம் கவிதையை காதலிக்கிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
Re: காதல் இருக்க பயமேன் ...?
நேசமுடன் ஹாசிம் wrote:அதனால்தான் அண்ணா கவிதை கவிதை என்று எம் வாழ்நாட்கள் கழிகிறது நன்றிகள் தொடருங்கள்கே.இனியவன் wrote:ஆமாம் கவிதையை காதலிக்கிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
தொடர்வேன் நன்றி
Similar topics
» சரவணன் இருக்க பயமேன்’
» நாங்கள் இருக்க பயமேன்...!
» காதலிக்க பயமேன் - தபூ சங்கர்
» காதல் என்றால் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» நாங்கள் இருக்க பயமேன்...!
» காதலிக்க பயமேன் - தபூ சங்கர்
» காதல் என்றால் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|