Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
4 posters
Page 1 of 1
எஸ் .எம் .எஸ் ஒருவரி கவிதைகள்
உன்னோடு பேசுவது காதல் மட்டுமல்ல கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவறை கல்லறை நடுவில் மணவறை
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் தான் எதிரியா? அருமை அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முதல் முயற்சி அடுத்து பயிற்சி முடிவு வெற்றி
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இவை அனைத்தும் அருமை.
எதிர்நீச்சல் மீன் அருமை
எதிர்நீச்சல் மீன் அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
உண்மை தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
பானுஷபானா wrote:தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
கண்ணை திறந்துக்கிட்டு சாக்கடையில விழுற மாதிரின்னு சொல்றீங்களா? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் சொல்லுகிறாய்
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கண்ணில்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
உன்னை நான்
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தொலைவில் இருக்கும் ....
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலில்
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருங்கல்லில் ....
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் மரமாக ...
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் ஒரு பூச்சியம்
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அற்புதமான முத்துக்களாய் அமைந்த கவிதைகள் அருமை அண்ணா
மிக்க நன்றி
Similar topics
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» கவிதை
» கவிதை
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» கவிதை
» கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|