Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
3 posters
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
காலத்தால் அழியாது ...!!!
அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!
நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!
அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!
நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம்
கவிதை காலத்தால் அழியாது ...!!!
Last edited by கே.இனியவன் on Wed 14 Jan 2015 - 4:50; edited 2 times in total
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
எங்கே கற்றாய் ....
நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!
எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!
எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
குற்றுகிறது...!!!
போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?
காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?
காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
என் கவிதை புத்தகம் நீ ...!!!
ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!
வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
ஒவ்வொரு கவிதையும் ...
உனக்காக எழுதி உனக்கே ...
சமர்பிக்கிறேன் - உன் முக ...
பாவனையில் இருந்து மற்ற...
கவிதையை படைப்பதற்காக ....!!!
வெறும் புத்தக பூச்சியாய் ....
வாழ்ந்த என்னை - ஒரு
புத்தகம் எழுத வைத்தவள் -நீ
என் கவிதை புத்தகம் நீ ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
புரிந்துகொள் உயிரே ....
அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!
புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
அளவு கடந்த காதலால் ....
எல்லையற்ற அன்பினால் ...
உன்னுடன் அடிக்கடி சண்டை ...
போடுகிறேன் ....!!!
புரிந்துகொள் உயிரே ....
பிரிந்து விடாதே என்னை ....
சந்தேகம் வேறு நான் உன்னில் ...
வைத்திருக்கும் சங்கடம் ...
வேறு உயிரே ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
விரட்டி விரட்டி காதல் ....
எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!
விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
எந்த தேவைக்காகவும் ...
உனை தெரிவு செய்யவில்லை ...
மனம் திறந்து நீ பேசும்....
பேச்சுதான் என்னை கவர்ந்தது ....!!!
விரட்டி விரட்டி காதல் ....
செய்கிறேன் என்பதற்காக ....
என்னை தப்பாக நினைக்காதே ...
காதலில் விரட்டுவதும் ...
அணைப்பதும் சகஜம் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
அழகான முகத்தில் ....
அழகான இதயமில்லை ....
அழகில்லாத முகத்தில் ...
அழகான இதயம் இருக்கிறது ...!!!
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்பது ...
தோல் நிறத்தில் இல்லை ...
தோள் கொடுப்பதில் உள்ளது ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
அருமை...:)கே.இனியவன் wrote:
எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
உன்
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!
காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!
காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
உன்னிடம்
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!
காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!
உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
என் காதலை சொல்ல ...
வார்த்தையில்லை ....!!!
காதல்
வர்ணிக்கும் விடயமில்லை ...
சொர்க்கத்துக்கும் சமனில்லை ...
நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ...
சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!!
உணர்ந்தால் காதல்
உணராமல் விட்டால் சாதல் ...
சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
இடைவெளி
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
காதலுக்கு வேண்டும் ...!
கவனம் உயிரே ...
இடைவெளியே காதலாக ...
மாற்றி விடாதே ...!!!
நீ
ஆயிரம் முறை கோபித்தாலும்
நான்
சிரித்தே அதை மறக்கிறேன் ...
காதல்
விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
உயிரை சுமப்பது பிறப்பு ...
உயிரை பரிமாறுவது காதல் ...
உயிராக மாறுவது வாழ்க்கை ...!!!
உயிரே ...
உண்மை காதலை நேசித்து ...
உண்மையாக வாழ்வோம் வா ...
உயிர் போகும் வரை உயிராய் ...
உறவோடு வாழ்வோம் வா ...!!!
காதல் உயிரையும் தரும்
உயிரையும் பறிக்கும்
காதலே கவனம் ....!!!
உயிரை பரிமாறுவது காதல் ...
உயிராக மாறுவது வாழ்க்கை ...!!!
உயிரே ...
உண்மை காதலை நேசித்து ...
உண்மையாக வாழ்வோம் வா ...
உயிர் போகும் வரை உயிராய் ...
உறவோடு வாழ்வோம் வா ...!!!
காதல் உயிரையும் தரும்
உயிரையும் பறிக்கும்
காதலே கவனம் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
காதல் உயிரையும் தரும்...
உயிரையும் பறிக்கும்...
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
உயிரையும் பறிக்கும்...
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
மிக்க நன்றிசே.குமார் wrote:காதல் உயிரையும் தரும்...
உயிரையும் பறிக்கும்...
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
குமார் அவர்களே
நன்றி
Similar topics
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன்- தகவலுடன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|