சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Yesterday at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49

» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11

» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16

» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை Khan11

கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை

2 posters

Go down

கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை Empty கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை

Post by Nisha Fri 16 Jan 2015 - 9:32

அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை 'டே கேர்' மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை.

அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் போலீசாரிடம் கூறினார்.

உடனடியாக எலிசபெத்தின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். குழந்தை எய்டன் போனை எடுத்து போலீசாரிடம் பேசினான். காரை ஓட்டிவந்த நபர் வெளியே சென்றுள்ளதாக அவன் போலீசாரிடம் கூறினான். உடனே சமயோகிதமாக செயல்பட்ட போலீசார், எய்டனிடம் காரில் உள்ள ஹாரனை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருக்கும் படி கூறினர்.

இந்த தகவலை அப்பகுதியில் உள்ள ரோந்து போலீசாரிடமும் காவல் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறினார். அவர்கள் விரைந்து செயல்பட்டு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த ஹாரன் சத்தத்தை வைத்து எய்டனையும், காரையும் மீட்டனர். 45 நிமிட இடைவெளியில் குழந்தையை தன்னிடம் சேர்ந்த காவல்துறையினருக்கு எலிசபெத் கைகூப்பி நன்றி கூறினார். அதே சமயத்தில் குழந்தையின் புத்திக்கூர்மையையும், அவனது செயல்பாட்டையும் காவல்துறையினர் பாராட்டினர். பாராட்டியது காவல்துறை மட்டுமல்ல. நாமும் தான்.

மாலை மலர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை Empty Re: கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை

Post by *சம்ஸ் Fri 16 Jan 2015 - 19:42

மாஷாஅல்லாஹ் குழந்தையின் புத்திக்கூர்மையையும் செயல்பாட்டையும் நானும் பாராட்டுகிறேன்.செய்தியை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சொல்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
» தாய் அடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
» 3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை
» செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்த மாணவன், 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தான் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum