Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை
5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை இன்று (11.02.15) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய தயாராக இருந்த 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (10.02.15) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது,
'56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.
தான் சுவிஸ்லாந்திலிருந்து வருகை தந்ததாக அவர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டோம்.
இதன்போது, அச்சந்தேகநபர் திருகோணமலையில் இரு பெண்களையும், வரணி பகுதியில் இரு பெண்களையும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றியமை தெரியவந்தது."
தனது மகளைத் திருமணம் செய்வதாகக்கூறி சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாக திருமணம் செய்யவிருந்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை இன்று (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, திருமணத்துக்கு தயாரான யுவதி நெஞ்சுவலி காரணமாக தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி அழைப்பின் மூலம் திருமண சம்மதம் ஏற்படுத்தப்பட்டு, திருமணம் நடத்தவிருந்ததாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை தன்னுடைய 20 வயது மகளை 15 லட்சம் ரூபா கொடுத்து 56 வயதுடைய ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தந்தை செயுலு் குறித்தும் பிரதேச மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்...
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது,
'56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.
தான் சுவிஸ்லாந்திலிருந்து வருகை தந்ததாக அவர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டோம்.
இதன்போது, அச்சந்தேகநபர் திருகோணமலையில் இரு பெண்களையும், வரணி பகுதியில் இரு பெண்களையும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றியமை தெரியவந்தது."
தனது மகளைத் திருமணம் செய்வதாகக்கூறி சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாக திருமணம் செய்யவிருந்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை இன்று (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, திருமணத்துக்கு தயாரான யுவதி நெஞ்சுவலி காரணமாக தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி அழைப்பின் மூலம் திருமண சம்மதம் ஏற்படுத்தப்பட்டு, திருமணம் நடத்தவிருந்ததாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை தன்னுடைய 20 வயது மகளை 15 லட்சம் ரூபா கொடுத்து 56 வயதுடைய ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தந்தை செயுலு் குறித்தும் பிரதேச மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
விசாரணையில் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
*சம்ஸ் wrote: விசாரணையில் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும்?
எதற்காம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
Nisha wrote:*சம்ஸ் wrote: விசாரணையில் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும்?
எதற்காம்?
தெரிந்து கொள்ளத்தான் வேறு எதற்கு
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
அது சரி.
இப்ப இது புதிய ட்ரெண்டாக மாறி வருகின்றதுப்பா..
இப்ப இது புதிய ட்ரெண்டாக மாறி வருகின்றதுப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
அடப்பாவிப் பயலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
*சம்ஸ் wrote:எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
இல்லை ஒன்றிருக்க நான்கைந்தை தேடி .. ஏமாற்றுவதும். ஐம்பதில் ஆசை வந்து மோசம் செய்வதும் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
நண்பன் wrote:அடப்பாவிப் பயலே
ஆமாம்! நீங்கள் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
Nisha wrote:*சம்ஸ் wrote:எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
இல்லை ஒன்றிருக்க நான்கைந்தை தேடி .. ஏமாற்றுவதும். ஐம்பதில் ஆசை வந்து மோசம் செய்வதும் தான்.
அன்று சொன்னார் கண்ணதாசன்
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.
இதைதான் சொன்னாரா?
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
இல்லை இது வேற அது வேற*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
இல்லை ஒன்றிருக்க நான்கைந்தை தேடி .. ஏமாற்றுவதும். ஐம்பதில் ஆசை வந்து மோசம் செய்வதும் தான்.
அன்று சொன்னார் கண்ணதாசன்ஐம்பதிலும் ஆசை வரும்ஆசையுடன் பாசம் வரும்இதில் அந்தரங்கம் கிடையாதம்மாநாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.இதைதான் சொன்னாரா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
ஓஓஓஓஓஓஓஓஓ உங்களுக்கு தெரியும் இல்ல பாஸ் அந்த வயசுதானே உங்களுக்கு
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓ உங்களுக்கு தெரியும் இல்ல பாஸ் அந்த வயசுதானே உங்களுக்கு
நீங்கள் அதை தாண்டி விட்டீர்கள் போலவே சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
நண்பன் wrote:இல்லை இது வேற அது வேற*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
இல்லை ஒன்றிருக்க நான்கைந்தை தேடி .. ஏமாற்றுவதும். ஐம்பதில் ஆசை வந்து மோசம் செய்வதும் தான்.
அன்று சொன்னார் கண்ணதாசன்ஐம்பதிலும் ஆசை வரும்ஆசையுடன் பாசம் வரும்இதில் அந்தரங்கம் கிடையாதம்மாநாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.இதைதான் சொன்னாரா?
எப்படி வேற ஆகும்? எல்லாம் ஒன்றுதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
இல்லை இல்லை எனக்கு இப்பதான் பதினாறு நான் என்றும் பதினாறு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓ உங்களுக்கு தெரியும் இல்ல பாஸ் அந்த வயசுதானே உங்களுக்கு
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
நண்பன் wrote:*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓ உங்களுக்கு தெரியும் இல்ல பாஸ் அந்த வயசுதானே உங்களுக்கு
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!
ஹாஹா@ இது செம கலக்கல்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே. அது ஏன் ஏன் ஏன்நண்பனே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
Nisha wrote:நண்பன் wrote:இல்லை இது வேற அது வேற*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எது மேடம் வயதானவர்கள் திருமணம் முடிப்பதா?
இல்லை ஒன்றிருக்க நான்கைந்தை தேடி .. ஏமாற்றுவதும். ஐம்பதில் ஆசை வந்து மோசம் செய்வதும் தான்.
அன்று சொன்னார் கண்ணதாசன்ஐம்பதிலும் ஆசை வரும்ஆசையுடன் பாசம் வரும்இதில் அந்தரங்கம் கிடையாதம்மாநாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.இதைதான் சொன்னாரா?
எப்படி வேற ஆகும்? எல்லாம் ஒன்றுதான்.
அது தன் ஒரே ஒரு மனைவியைப் பார்த்து பாடினான்
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
*சம்ஸ் wrote:இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே. அது ஏன் ஏன் ஏன்நண்பனே!
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
சாமியாராகினால் கிடைக்கும் என பட்சி வந்து சொன்னது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
வேண்டாம் அந்த வம்பே வேண்டாம்Nisha wrote:சாமியாராகினால் கிடைக்கும் என பட்சி வந்து சொன்னது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 வயது மகளை 56 வயதுடைய வயோதிபருக்கு கட்டி வைக்க முனைந்த தந்தை:-
ஏனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!
» 65 வயது வயோதிபருக்கு தன் மனைவியை விற்ற தரகர் : திருமலையில் சம்பவம்
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!
» 65 வயது வயோதிபருக்கு தன் மனைவியை விற்ற தரகர் : திருமலையில் சம்பவம்
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|