சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது Khan11

சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது

Go down

சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது Empty சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது

Post by ahmad78 Wed 25 Feb 2015 - 12:49

சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது Ht3310
 
இப்போதைக்கு உள்ள அவசர வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. முறையான சரி விகித உணவு என்றால் என்ன? எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை சத்து:

மாவு சத்து என்றும், சர்க்கரை சத்து என்றும் அழைக்கப்படும். இந்த உணவே நமது பெரும்பான்மையான உணவு என்று கூறலாம். உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை இந்த சர்க்கரை சத்து தருகிறது. அதனால் தான் இந்த உணவை நாம் தேடி எடுத்துக்கொள்கிறோம். இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்படுகிறது. இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் குளுக்கோசாகமாற்றப்பட்டு மனிதன் என்ற இயந்திரம் சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது. இந்த குளுக்கோஸ் உயிர் அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாக மாறி மனிதனை இயக்குகிறது. இதனால் தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்தி தர குளுக்கோசு தரப்படுகிறது. ஒரு கிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரி வெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒரு கலோரி எனப்படும். சர்க்கரையை விட வெல்லமே சிறந்த உணவாகும்.

கொழுப்பு சத்து:

நிலைத்திணை (தாவர), மாமிச, எண்ணைகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்றும் மற்றும் பாசுபரஸ், கந்தகம், நைட்ரஜன் போன்ற வையும் உள்ளது. உணவு முறைகளில் நாம், கொழுப்பு வகை உணவையே அதிகளவில் உட்கொள்கிறோம். ஒரு கிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது. மாமிசம், தேங்காய், எள், நிலக்கடலை, பனை, சூரியகாந்தி, கடுகு, சோயா, ஆமணக்கு, வெண்ணை, நெய், அரிசிதவிடு ஆகியவை கொழுப்பு சிறந்த உணவுகளாகும்.

புரதம்:

சர்க்கரையும், கொழுப் பும் சக்தியை தருகிறது. அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது. பின்தங்கிய இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதாக காணப்படுகிறது. இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே அதிகளவில் நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய உடல் கோடிகணக்கான உயிர் அணுக்களினால் ஆனது. இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் முக்கியமானதாக இந்த புரத சத்து தான். ஒரு கிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசி மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதத்தில் லைசின், மித்தியோனின் குறைந்தே இருந்தே உள்ளது. இந்த இரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுகிறது. தாவர உணவு உண்ணுபவர்கள் பலவித தானிய வகைகள், பழ வகைகள், கீரைகள், பால் போன்றவை சாப்பிடுவதால் அவற்றில் இருந்து தரமான புரதம் கிடைக்கிறது. மொச்சை, குதிரை மசால், பாசிபயறு, வேர்கடலை, பருத்தி சோளம் ஆகியவற்றில் அதிகளவில் புரத சத்து உள்ளது.

நார் சத்து:

இந்த நார் சத்தை பொறுத்த வரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் நாம் அதை அதிகளவில் உண்ணுகிறோம். மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதால், மலம் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். இதனால் நார் சத்து உணவுகளை சாப்பிட்டதால், அதிகளவில் கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவைப்படுகிது. எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

உயிர் சத்துகள்

உடலின் சீரான வளர், சிதை மாற்றத்திற்கு உயிர் சத்து துணை செய்கிறது. இது நம் உணவில் சேர்க்கவேண்டிய வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகிறதோ, அதற்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது. வைட்டமின் பி 1 தான் உயிர் சத்தின் குறியீட்டதாக உள்ளது. இது கைகுத்தல் அரிசி, மாமிசம் போன்றவற்றில் அதிகளவில் உள்ளது. 
 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3320


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum