Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
3 posters
Page 1 of 1
காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஜவ்வரிசி வடை.:
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
@குறிப்பு: செய்து பார்த்து நீங்க மட்டும் சாப்பிடாம சென்னைக்கும் பார்சல் அனுப்புங்க.
***
ஜவ்வரிசி உப்புமா.
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஜூரகம். வறுத்த வேர்க்கடலை.
ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை)
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கியவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சேர்த்து மல்லி தூவி பரிமாறவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதுவானது. :)
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
@குறிப்பு: செய்து பார்த்து நீங்க மட்டும் சாப்பிடாம சென்னைக்கும் பார்சல் அனுப்புங்க.
***
ஜவ்வரிசி உப்புமா.
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஜூரகம். வறுத்த வேர்க்கடலை.
ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை)
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கியவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சேர்த்து மல்லி தூவி பரிமாறவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதுவானது. :)
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
AKKAA KURIPPU SUPER
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும், ஊற வைத்தால் ஊறி விடுமா?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஹஹஹஹ்...அதனாலதான் சென்னைனு குறிப்பிட்டு சொன்னேன்..இன்னும் ஒரு மாத வாசம் அங்குதானே..அதான் அங்கியே பார்சல் அனுப்பசொல்லியிருக்கேன்..:)பானுஷபானா wrote:AKKAA KURIPPU SUPER
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஊறவைத்தால் ஊறிவிடும். கிழங்கு வேகவைத்ததை பிசையும்போது மசிந்துவிடும்.Nisha wrote:ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும், ஊற வைத்தால் ஊறி விடுமா?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|