Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
விதியின் பிடியில்...
5 posters
Page 1 of 1
விதியின் பிடியில்...
பிரிந்தவர் கூடினால்
பேசவும் கூடுமோ...?
எங்கோ படித்தது...
நீண்ட பிரிதலுக்குப் பின்
நீயும் நானும்
ஒரு பொங்கல் நாளில்
சந்தித்தபோது
நமக்குள்ளும் நிகழ்ந்தது...
எப்போதும் போல்
இல்லாவிட்டாலும்...
கொஞ்சம் பேசினோம்
என்றாலும்
புன்னகை பூக்காத
உதடுகள் போலியாய்....
எத்தனை வலி...
எத்தனை நிகழ்வு...
இரண்டு பக்கமும்
இழப்புக்கள்
இல்லையென்றாலும்
நம்மில் நம்மை
இழந்ததை அறியாத
சொந்தங்களுடன்
இணைந்தே
பயணிக்கிறோம் இன்று...
எல்லாம் மறந்தோமோ..
மரிக்கச் செய்தோமோ...
தத்தம் துணையுடன்
சந்தோஷமாய்
நகர்த்துகிறோம் நாட்களை....
துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: விதியின் பிடியில்...
பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ!
எவ்வகையில் பிரிந்தாலும் பிரிவின் பின் வரும் சந்திப்புக்கு தாக்கம் அதிகம் தான் அல்லவா குமார்!?
இக்கவிதை இரு காதலர்களின் பிரிவையும் வலியையும் சொல்வதனால் பிரிந்தவர் கூடினால் பேச்சே வராது என சொல்லிரலாமா?
கவிதை அருமை!
எவ்வகையில் பிரிந்தாலும் பிரிவின் பின் வரும் சந்திப்புக்கு தாக்கம் அதிகம் தான் அல்லவா குமார்!?
இக்கவிதை இரு காதலர்களின் பிரிவையும் வலியையும் சொல்வதனால் பிரிந்தவர் கூடினால் பேச்சே வராது என சொல்லிரலாமா?
துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
கவிதை அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விதியின் பிடியில்...
பரிவையும் பிரிந்தவர் மீண்டும் பார்க்கும் போது வரும் நிகழ்வையும் அருமையாக சொன்ன வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
உண்மை சொன்னால் இது விதியின் பிடியில் இல்லை அவர்களின் பிடிவாதம்.துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
இது நிதர்சனம் பக்குவம் வேண்டும் விசாலமான மனசுவேண்டும்.விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விதியின் பிடியில்...
ஏக்கங்கள் தாங்கி ஏமாற்றங்கள் மறந்து வெறுமனதுடன் பிரிந்தவர்கள் சந்திக்கும் போது மாத்திரம் மனங்களில் கனமிருக்காது வலிமிக்க தருணமிது அருமையாக வெளிக்காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துகள் நல்ல கவிதை
Re: விதியின் பிடியில்...
மிகவும் அருமையாக உள்ளது கவிதை வரிகள்
இன்னும் எழுதுங்கள்
இன்னும் எழுதுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
» "மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்
» லிபியாவில் புரட்சி படையின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்
» நாயின் பிடியில் சிக்கிய குரங்கை காப்பாற்றிய தாய் குரங்கு
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
» "மாஃபியா ' கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்
» லிபியாவில் புரட்சி படையின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்
» நாயின் பிடியில் சிக்கிய குரங்கை காப்பாற்றிய தாய் குரங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|