Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
+3
சே.குமார்
SAFNEE AHAMED
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை சிறையை உடைத்து, வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக சையத் மீது நாகா பழங்குடியின மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். சையத்திற்கு தக்க தண்டனை வழங்க நினைத்த அவர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டனர். திம்மாபூர் மத்திய சிறையை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர், பாலியல் குற்றவாளி சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்து சென்று ஊருக்கு மையப்பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தனர்.
அப்படியும் கோபம் தணியாத பழங்குடி மக்கள், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது
இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக சையத் மீது நாகா பழங்குடியின மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். சையத்திற்கு தக்க தண்டனை வழங்க நினைத்த அவர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டனர். திம்மாபூர் மத்திய சிறையை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர், பாலியல் குற்றவாளி சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்து சென்று ஊருக்கு மையப்பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தனர்.
அப்படியும் கோபம் தணியாத பழங்குடி மக்கள், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
சப்னி அவன் செத்துட்டானாம் நீங்களும் சுட்டா..........SAFNEE AHAMED wrote:
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
தவறுக்கு சரியான தண்டனை என்றாலும் அடித்துக் கொல்வதும் பொதுச் சொத்தை நாசமாக்குவதும் வேண்டாத செயலல்லவா?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
ஆமாம் குமார்! பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை. பொதுச்சொத்து என்பது நம் ஒவ்வொருவரின் வரிப்பணத்தில் தான் உருவாக்கப்படுவதால் நமக்கானது எனும் உணர்விருந்தால் அதற்கு சேதம் விளைவிக்கும் எண்ணம் இலகுவில் வராது.
ஆனால் கற்பழிப்பு குற்றவாளிக்கு இந்த தண்டனை நியாயம் தான். ஓரிருவருக்கு இப்படி செய்தால் தான் இனிமேல் இப்படி முயல்பவருக்கு பயம் வரும்.
ஆனால் கற்பழிப்பு குற்றவாளிக்கு இந்த தண்டனை நியாயம் தான். ஓரிருவருக்கு இப்படி செய்தால் தான் இனிமேல் இப்படி முயல்பவருக்கு பயம் வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
காலங்கடந்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். சேதத்தை தவிர்த்து தண்டனை வரவேற்கவேண்டிய விஷயமே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக்கைதியாக இருக்கும் நபரை பணத்திற்காக அடித்துக்கொன்றுள்ளார்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
பணத்திற்காக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த முஸ்லிம் நபரை அடித்து கொண்ற நாகளாந்து காட்டுமிராண்டிகளுக்கு இந்த புகைப்படங்கள் சமர்ப்பனம் . காவல்துறை ஆனையர் ஒப்புக் கொண்டு இருக்கிரார் . பெண்ணை பரிசோதனை செய்து பார்த அரிக்கையில் பெண் பலாத்காரம் செய்ய வில்லை வந்துள்ளது .
ஜனாசா தொழுகை
இடம் : அஸ்சாம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
இந்த செய்தி பற்றி நானும் முகநூலில் படித்திருந்தேன் அநியாயத்திற்கு மக்கள் விலைபோகிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» கடவுள் என்னை அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளியை நானே கொலை செய்வேன் டாப்சி ஆவேசம்
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» லிப்ட் கொடுத்ததற்காக பணம் கொடுக்காதவர் அடித்துக் கொலை!
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
» கடவுள் என்னை அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளியை நானே கொலை செய்வேன் டாப்சி ஆவேசம்
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» லிப்ட் கொடுத்ததற்காக பணம் கொடுக்காதவர் அடித்துக் கொலை!
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|