Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
+3
*சம்ஸ்
சுறா
நண்பன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
First topic message reminder :
நீ தூக்கி எறிந்தது
என்னையல்ல...
நான் உன் மீது கொண்ட
காதலை...
சருகுகளைப்போலவே
என்வாழ்க்கை
தெருவில் கிடக்கிறது...
என் உடல் பலம் அறிந்த உனக்கு
என் உள பலம் அறியும்
திறன் இல்லாமல் போனது ஏனோ...?
என்னையல்ல...
நான் உன் மீது கொண்ட
காதலை...
சருகுகளைப்போலவே
என்வாழ்க்கை
தெருவில் கிடக்கிறது...
என் உடல் பலம் அறிந்த உனக்கு
என் உள பலம் அறியும்
திறன் இல்லாமல் போனது ஏனோ...?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
பாயிஸ் wrote:போடுங்க நல்லாப்போடுங்க ஆனா ஒன்று இருதரப்புக்கும் வக்கீல் வண்டுமுறுகத்தான் போடனும்.Nisha wrote:பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...
அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!
வக்கில் வண்டு முறுகத்தானே போடணும். பீஸ் கொஞ்சம் ஜாஸ்தியாகும் ஓக்கேயா!
என் சார்பில் நானே தான் வக்கில்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
பாயிஸ் wrote:ஈகரையில் கண்ட ஞாபகம் உண்டு சரியா தோழரே
அப்புகுட்டி என்கின்ற மு..............ல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
பாயிஸ் wrote:போடுங்க நல்லாப்போடுங்க ஆனா ஒன்று இருதரப்புக்கும் வக்கீல் வண்டுமுறுகத்தான் போடனும்.Nisha wrote:பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...
அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!
வக்கீல்
வண்டு முருகன்
வண்டு முருகன்
வண்டு முருகன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
அப்போ அனைவருக்கும் தெரிந்திருக்கு
வக்கீல் வண்டு முருகன் -
யுவர் ஆனர்! இதோ நின்றுகொண்டிருக்கிறாரே ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி!
இவரு ஒரு உலகமகா ................
வக்கீல் வண்டு முருகன் -
யுவர் ஆனர்! இதோ நின்றுகொண்டிருக்கிறாரே ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி!
இவரு ஒரு உலகமகா ................
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
நண்பன் என்ற முசம்மில்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
சுறா wrote:எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி
neenga cid ache theriyama poguma?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
நம்பிட்டோம் அண்ணாசுறா wrote:எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
தக்க பரிசனை தனக்கு தருமாரு கணம் நிதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
பரிசு கிடையாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
*சம்ஸ் wrote:ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.
பரிசு கிடையாது எனத்தான் அப்பவே சொன்னேன்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
யார் சொன்னது ஏன் சொன்னதுNisha wrote:*சம்ஸ் wrote:ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.
பரிசு கிடையாது எனத்தான் அப்பவே சொன்னேன்ல..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
நிஷா தான் சொன்னது!
நண்பன் தான் சொல்லச்சொன்னது!
ஏன் சொன்னதுன்னு நண்பனுக்குத்தான் தெரியும்
நண்பன் தான் சொல்லச்சொன்னது!
ஏன் சொன்னதுன்னு நண்பனுக்குத்தான் தெரியும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
பரிசில் கிடைக்கும் வரை நான் உண்ணா விரதம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
எங்கே இருந்து உண்ணா விரதம் இருப்பிங்க என சொல்லுங்க!
அதுக்கு நேரெதிரில் நம்ம தும்பி சாரை அனுப்பிச்சு உண்ணும் விரதம் வைக்க சொல்லிரலாம்!
அதுக்கு நேரெதிரில் நம்ம தும்பி சாரை அனுப்பிச்சு உண்ணும் விரதம் வைக்க சொல்லிரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
அடப்பாவிங்களா எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் உங்கள சொல்லி குற்றம் இல்லை
ஐயா சாமி தேச பிதா மஹாத்மா காந்தியே நீங்க மட்டும் இப்போ உலகில் இருந்தா இந்தப் பசங்கள வெட்டியே கொண்ணுடுவிங்கய்யா
ஐயா சாமி தேச பிதா மஹாத்மா காந்தியே நீங்க மட்டும் இப்போ உலகில் இருந்தா இந்தப் பசங்கள வெட்டியே கொண்ணுடுவிங்கய்யா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
ஆமாங்கையா!
அதாங்க நாங்க இப்ப உண்ணும் விரதம் கண்டு பிடிச்சோம்ல!
அதாங்க நாங்க இப்ப உண்ணும் விரதம் கண்டு பிடிச்சோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
இது நல்லாயிருக்குNisha wrote:ஆமாங்கையா!
அதாங்க நாங்க இப்ப உண்ணும் விரதம் கண்டு பிடிச்சோம்ல!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
யாருக்கென்பதை யார் எழுதினாரோ அவரே சொல்லிவிடட்டும்நண்பன் wrote:நீ தூக்கி எறிந்தது
என்னையல்ல...
நான் உன் மீது கொண்ட
காதலை...
சருகுகளைப்போலவே
என்வாழ்க்கை
தெருவில் கிடக்கிறது...
என் உடல் பலம் அறிந்த உனக்கு
என் உள பலம் அறியும்
திறன் இல்லாமல் போனது ஏனோ...?
தெருவில் கிடந்தாலும்
முத்தென்றெரருநாள் கண்டு
பிறர் சொத்தானபின்னர்
அழும்போது அறிவார்கள்
முற்றத்து மல்லிகை மணக்கவில்லை
மரத்துவிட்டது அவர்கிளின் சுவாசம்
காத்திரு காலம் பதில் சொல்லும்
எனக்குத்தெரியும் நான் சொல்ல மாட்டேன்
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
உங்கள் கருத்துக்கு நன்றி நேசமுடன் ஹாசிம் வாருங்கள்
பதில் மேலே சொல்லி விட்டார்கள்
பதில் மேலே சொல்லி விட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
நண்பன் wrote:உங்கள் கருத்துக்கு நன்றி நேசமுடன் ஹாசிம் வாருங்கள்
பதில் மேலே சொல்லி விட்டார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
» பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..?
» இவர் யார் தெரியுமா..?
» இவர் யார் தெரியுமா உங்களுக்கு ?
» மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளி யார் என்று தெரியுமா?
» பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..?
» இவர் யார் தெரியுமா..?
» இவர் யார் தெரியுமா உங்களுக்கு ?
» மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளி யார் என்று தெரியுமா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|