சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Khan11

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

+3
*சம்ஸ்
சுறா
நண்பன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 8:13

First topic message reminder :

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 1255638989j2xpwhu
நீ தூக்கி எறிந்தது

என்னையல்ல...

நான் உன் மீது கொண்ட

காதலை...

சருகுகளைப்போலவே

என்வாழ்க்கை

தெருவில் கிடக்கிறது...

என் உடல் பலம் அறிந்த உனக்கு

என் உள பலம் அறியும்

திறன் இல்லாமல் போனது ஏனோ...?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 10:43

பாயிஸ் wrote:
Nisha wrote:
பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...

அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!
போடுங்க நல்லாப்போடுங்க ஆனா ஒன்று இருதரப்புக்கும் வக்கீல் வண்டுமுறுகத்தான் போடனும்.

வக்கில் வண்டு முறுகத்தானே போடணும். பீஸ் கொஞ்சம் ஜாஸ்தியாகும் ஓக்கேயா!

என் சார்பில் நானே தான் வக்கில்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 10:45

பாயிஸ் wrote:ஈகரையில் கண்ட ஞாபகம் உண்டு சரியா தோழரே 

அப்புகுட்டி என்கின்ற மு..............ல் 
இசை இசை பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 10:46

பாயிஸ் wrote:
Nisha wrote:
பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...

அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!
போடுங்க நல்லாப்போடுங்க ஆனா ஒன்று இருதரப்புக்கும் வக்கீல் வண்டுமுறுகத்தான் போடனும்.

வக்கீல்
வண்டு முருகன்
வண்டு முருகன்
வண்டு முருகன்

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Thumb1Vandumurugancom1269441610


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 12:00

அப்போ அனைவருக்கும் தெரிந்திருக்கு 
சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட் சலூட்

வக்கீல் வண்டு முருகன் -
யுவர் ஆனர்! இதோ நின்றுகொண்டிருக்கிறாரே ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி!
இவரு ஒரு உலகமகா ................


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by பானுஷபானா Mon 9 Mar 2015 - 12:05

நண்பன் என்ற முசம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா Mon 9 Mar 2015 - 12:13

எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by பானுஷபானா Mon 9 Mar 2015 - 12:15

சுறா wrote:எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி

neenga cid ache theriyama poguma?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 12:21

சுறா wrote:எனக்கு பதில் முன்னரே தெரியும். ஆனாலும் திரி ஒரு நாலுலு பக்கம் போனதும் சொல்லலாமென்றிருந்தேன். ஹிஹி
நம்பிட்டோம் அண்ணா ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:14

தக்க பரிசனை தனக்கு தருமாரு கணம் நிதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:16

பரிசு கிடையாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:17

ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:22

*சம்ஸ் wrote:ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.

பரிசு கிடையாது எனத்தான் அப்பவே சொன்னேன்ல..நான் ராஜாவுக்கே ராஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:28

Nisha wrote:
*சம்ஸ் wrote:ஹலோ மேடம் சொன்னது சொன்னதுதான் பரிசு எனக்குதான்.

பரிசு கிடையாது எனத்தான் அப்பவே சொன்னேன்ல..நான் ராஜாவுக்கே ராஜா
யார் சொன்னது ஏன் சொன்னது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:29

நிஷா  தான் சொன்னது!

 நண்பன் தான் சொல்லச்சொன்னது!

ஏன் சொன்னதுன்னு நண்பனுக்குத்தான் தெரியும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:33

பரிசில் கிடைக்கும் வரை நான் உண்ணா விரதம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:39

எங்கே இருந்து உண்ணா விரதம் இருப்பிங்க என சொல்லுங்க!

அதுக்கு நேரெதிரில் நம்ம தும்பி சாரை அனுப்பிச்சு உண்ணும் விரதம் வைக்க சொல்லிரலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 15:40

அடப்பாவிங்களா எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் உங்கள சொல்லி குற்றம் இல்லை

ஐயா சாமி தேச பிதா மஹாத்மா காந்தியே நீங்க மட்டும் இப்போ உலகில் இருந்தா இந்தப் பசங்கள வெட்டியே கொண்ணுடுவிங்கய்யா

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Muhvt_214197


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:41

ஆமாங்கையா!

அதாங்க நாங்க இப்ப உண்ணும் விரதம் கண்டு பிடிச்சோம்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 16:00

Nisha wrote:ஆமாங்கையா!

அதாங்க நாங்க இப்ப உண்ணும் விரதம் கண்டு பிடிச்சோம்ல!
இது நல்லாயிருக்கு  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 Mar 2015 - 18:51

நண்பன் wrote:இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 1255638989j2xpwhu
நீ தூக்கி எறிந்தது

என்னையல்ல...

நான் உன் மீது கொண்ட

காதலை...

சருகுகளைப்போலவே

என்வாழ்க்கை

தெருவில் கிடக்கிறது...

என் உடல் பலம் அறிந்த உனக்கு

என் உள பலம் அறியும்

திறன் இல்லாமல் போனது ஏனோ...?
யாருக்கென்பதை யார் எழுதினாரோ அவரே சொல்லிவிடட்டும் 

தெருவில் கிடந்தாலும் 
முத்தென்றெரருநாள் கண்டு 
பிறர் சொத்தானபின்னர் 
அழும்போது அறிவார்கள் 

முற்றத்து மல்லிகை மணக்கவில்லை 
மரத்துவிட்டது அவர்கிளின் சுவாசம் 
காத்திரு காலம் பதில் சொல்லும் 

எனக்குத்தெரியும் நான் சொல்ல மாட்டேன்


இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 7:56

உங்கள் கருத்துக்கு நன்றி நேசமுடன் ஹாசிம் வாருங்கள்
பதில் மேலே சொல்லி விட்டார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் Tue 10 Mar 2015 - 8:05

நண்பன் wrote:உங்கள் கருத்துக்கு நன்றி நேசமுடன் ஹாசிம் வாருங்கள்
பதில் மேலே சொல்லி விட்டார்கள்
சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? - Page 2 Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum