Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இந்தப் பாடலைக் கேட்கும் போது சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு வருகிறது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நல்ல பாடல்.
பகிர்ந்ததுக்கு நன்றி
பகிர்ந்ததுக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நன்றி அக்காNisha wrote:நல்ல பாடல்.
பகிர்ந்ததுக்கு நன்றி
இரண்டு பாடல்களையும் கேட்டிங்களா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
அருமையான பாடல் இன்னும் பகிருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இரவில் இருந்து நான் அதிகமாக முனு முனுக்கும் பாடல் இது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விட்டு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
விசாரிப்போடு நின்று விடாமல்
வெளி நாட்டு விசாவை ரத்து செய்து விட்டுச் சென்றால்
நாட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சிாக இருக்கலாம்
இல்லை என்றால் இரண்டு வருடம் வெளி நாட்டில்
மூன்று மாதம் குடும்பத்தோடு வேதனை வேதனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
இந்த கேள்வி யாரிடம் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
எனினிடம்தான் பதிலும் கொடுத்து விட்டேன்*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
இந்த கேள்வி யாரிடம் மேடம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
.
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
.
(இதழில்..)
.
.
காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே - ஏன்
இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
.
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
.
(இதழில்..)
.
.
தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான்
சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
.
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
.
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
.
(இதழில்..)
.
.
காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே - ஏன்
இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
.
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
.
(இதழில்..)
.
.
தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான்
சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
.
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
ப்பா என்ன வரிகள் அனுபவித்து எழுதி இருக்கிறாய்யா நம்மாளு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
அருமை வரிகள் அற்புதமான ரசனை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
*சம்ஸ் wrote:அருமை வரிகள் அற்புதமான ரசனை
நேற்று பல முறை கேட்டு விட்டேன் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
யாருடைய கண்ணை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
எனக்கு என்ன தெரியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:எனக்கு என்ன தெரியும்?
எனக்கும் தெரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் ரசித்த பாடல் வரிகள்
» நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
» இன்று நான் ரசித்த கவிதை
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
» நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
» இன்று நான் ரசித்த கவிதை
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|