சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு  Khan11

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

2 posters

Go down

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு  Empty விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:38

ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையிட வந்த பெண்ணை அவரது தோற்றத்தை வைத்து கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன், வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

வழக்கம் போல விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அதிகாரிகளே அனைத்து இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். பரமக்குடி அருகே நிலையாம்படியை சேர்ந்த முத்து மனைவி குருவம்மாள் (60), தனது நான்கு ஏக்கர் நெல் பயிர் பாதிக்கப்பட்டது குறித்து, முறையிட காலை 8 மணிக்கே கலெக்டர் அலுவலகம் வந்தார். கூட்டம் நடந்த மாவட்ட ஊராட்சி மன்ற அரங்கில் நுழைய முயன்றவரை, அதிகாரிகள் தடுத்தனர்.

எளிமையான உடை அணித்திருந்ததால் அவரை ஏளனமாக பேசி விரட்டினர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கூட்ட அரங்கின் வெளியே நான்கு மணி நேரம் காத்திருந்தார்.

கடைசி வரை அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல விவசாய சங்கத்தினரை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்தனர். வெளியே வந்த கலெக்டர் ஹரிஹரனிடம் குருவம்மாள் தனது மனுவை கொடுத்தார். குருவம்மாள் கூறியதாவது, என் கணவருக்கு 85 வயதாகிவிட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு  Empty Re: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

Post by றிமா Wed 23 Feb 2011 - 6:40

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு  688909 விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு  224381
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top

- Similar topics
» உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
» 3 பேர் தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» 60 வயது பெண்ணுக்கு குழந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum