சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஒரு தாயின் ஏக்கம் Khan11

ஒரு தாயின் ஏக்கம்

4 posters

Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty ஒரு தாயின் ஏக்கம்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:41

குறுங்கதை
kண்டியிட்டு கொண்டு தனது வீட்டை மொழுகி கொண்டிருக்கின்றாள் லக்ஷ்மி. அவளையறியாமல் அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீர் துளிகளும், சாணத்தோடு கலந்து விடுகின்றது. நிமிர்ந்து நிற்க முடியாத உடம்புடன், மெதுவாக ஏழ முயற்சித்தவள் மீண்டும் நிலத்தில் சரிகின்றாள். முற்றத்தில் யாரோ போவது தெரிய அம்மா யாராது.... இங்க கொஞ்சம் வாங்களே... என அழைக்கின்றாள் லக்ஷ்மி.

லக்ஷ்மி அழைத்த சத்தம் கேட்ட அந்த பெண் அவள் அருகில் வந்து என்னம்மா முடியாத நேரத்தில ஏன் நீங்க கஷ்டப்படுaங்க? பிள்ளைய வர சொல்லி இருக்கலாமே.... இன்டைக்கு லீவு தானே.... என அந்த பெண் சொல்ல. உடனே லக்ஷ்மி, எங்கம்மா இன்னைக்கு ஒருநாள் தானேம்மா பிள்ளைக்கு லீவு.

அவளுக்கும் வேலை இருக்குதானேம்மா. நானே மெதுவா செய்து முடிச்சிடுறேன்... என கூறிவிட்டு அந்த பெண்ணின் உதவியுடன் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஒரு கதிரையில் அமர முயற்சிக்கின்றாள்.

ஒருவாறு கதிரையில் அமர்ந்தவள், கட்டில் ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த சேலையை மெதுவாக எடுத்து கதிரையில் இருந்தவாறே உடுத்திக்கொள்கின்றாள். எழுந்து நின்று சேலையை அணியும் பாக்கியம் அவளுக்கு இல்லை. பாரிசவாதத்தால் அவளின் கால்கள் செயல் இழந்து விட்டது.

லக்ஷ்மியின் கணவன் கூலி வேலை செய்து கொண்டு வந்த பணத்தில் பிள்ளைகள் இருவரையும் படிக்கவைத்து ஆளாக்கினாள். இன்று அரசாங்க உத்தியோகம் கிடைத்து அவளுக்கென வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கும் லக்ஷ்மியின் பிள்ளைகள். தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைமையை மறந்து விட்டார்கள். லக்ஷ்மிக்கு, அப்போதும் பிள்ளைகளை மறக்க முடியவில்லை. அவளின் பிள்ளைகள் அவளை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் லக்சுமிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்தாள்.

வராமல் போகவே... காத்திருப்பு ஏக்கமாக மாறியது. அப்படியே லக்ஷ்மி, மரணப்படுக்கையை தழுவி கொண்டாள். லக்ஷ்மியின் உயிர் உலகை விட்டு பிரிந்து ஏக்கத்துடன் செல்கின்றது. தாயிற்குரிய கடமையை தாய் செய்தும் அவளது பிள்ளைகள், அவர்களது கடமையை மறந்து விட்டார்கள். நாமும் இன்னொரு லக்ஷ்மி உருவாக வழி செய்யாமல் இருப்போம்.

மஞ்சுளா புஸ்பராஜன்...-
சால்மஸ் ஹட்டன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by ஹம்னா Wed 23 Feb 2011 - 7:56

மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஒரு தாயின் ஏக்கம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 13:46

சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Feb 2011 - 15:01

சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by றிமா Wed 23 Feb 2011 - 15:02

அன்பு wrote:
சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு தாயின் ஏக்கம் 111433
ஒரு தாயின் ஏக்கம் 111433 ஒரு தாயின் ஏக்கம் 111433
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஒரு தாயின் ஏக்கம் Empty Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum