Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சுட்டது நிஜம்…
3 posters
Page 1 of 1
சுட்டது நிஜம்…
[img][/img]
-
மழைபெய்து ஓய்ந்திருந்த
மணக்கும் இளம்மாலை
தும்பிகள் பறந்துகொண்டு
சுதி சேர்க்கும் எழில்வேளை
கம்பிக்கதவு தாண்டி
வாயிலில் அமர்ந்திருந்தேன்
-
சந்திரனைத் தோற்கடிக்கும்
பொன்னெழில் வதனமுடன்
வந்து நின்றாள் என்மனைவி
சந்தேகப் பார்வையுடன்…
-
விந்தையாக எனைப்பார்த்து
வித்தியாசமாய்ச் சிரித்தாள்
என்ன கேட்கப்போகிறாள்
என்று மனசுக்குள்
-
சந்தடியின் இடைவெளியில்
சின்னதாய் ஒரு பட்டிமன்றம்
சிந்தனைகள் விரிந்திடவே
சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே…
அந்தி உணவுக்கு
என்னவேண்டும் என்பாளோ?
-
இந்தப்புடவையில் நான்
அழகா எனக் கேட்பாளோ?
முந்தைய நினைவுகளை
மனம் இனிக்கச் சொல்வாளோ?
-
என்று பலவாறாய்
எண்ணித் திகைத்தவேளை
“தண்ணிலாரி வந்து
முன்னாலே நிக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்
கனவா”என்று உலுக்கிவிட
அந்தரத்தைத் தொட்டுவிட்டு
அறுந்துவீழ்ந்த பட்டம்போல
சந்தோஷம் வடிந்தவனாய்க்
குடமெடுக்க விரைந்து
–
=============================
சுந்தரா
-
மழைபெய்து ஓய்ந்திருந்த
மணக்கும் இளம்மாலை
தும்பிகள் பறந்துகொண்டு
சுதி சேர்க்கும் எழில்வேளை
கம்பிக்கதவு தாண்டி
வாயிலில் அமர்ந்திருந்தேன்
-
சந்திரனைத் தோற்கடிக்கும்
பொன்னெழில் வதனமுடன்
வந்து நின்றாள் என்மனைவி
சந்தேகப் பார்வையுடன்…
-
விந்தையாக எனைப்பார்த்து
வித்தியாசமாய்ச் சிரித்தாள்
என்ன கேட்கப்போகிறாள்
என்று மனசுக்குள்
-
சந்தடியின் இடைவெளியில்
சின்னதாய் ஒரு பட்டிமன்றம்
சிந்தனைகள் விரிந்திடவே
சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே…
அந்தி உணவுக்கு
என்னவேண்டும் என்பாளோ?
-
இந்தப்புடவையில் நான்
அழகா எனக் கேட்பாளோ?
முந்தைய நினைவுகளை
மனம் இனிக்கச் சொல்வாளோ?
-
என்று பலவாறாய்
எண்ணித் திகைத்தவேளை
“தண்ணிலாரி வந்து
முன்னாலே நிக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்
கனவா”என்று உலுக்கிவிட
அந்தரத்தைத் தொட்டுவிட்டு
அறுந்துவீழ்ந்த பட்டம்போல
சந்தோஷம் வடிந்தவனாய்க்
குடமெடுக்க விரைந்து
–
=============================
சுந்தரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: சுட்டது நிஜம்…
அருமைகான கவிதை
தண்ணிப்பஞ்சத்தையும் குறித்து
தண்ணிப்பஞ்சத்தையும் குறித்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிஜம்..!
» கனவுகளை மிஞ்சும் நிஜம் - ஹைகூ கவிதைகள்
» கண்ணீர் (நிஜம்)கதை ……!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» நிஜம் சொல்லும் நிழல் !(படக்கவிதை )
» கனவுகளை மிஞ்சும் நிஜம் - ஹைகூ கவிதைகள்
» கண்ணீர் (நிஜம்)கதை ……!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» நிஜம் சொல்லும் நிழல் !(படக்கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|