Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
5 posters
Page 1 of 1
ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாக சொன்னபோதிலும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது.
விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?
''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.
'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''
(விகடன்.காம் : 08/05/2015)
அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது.
விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?
''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.
'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''
(விகடன்.காம் : 08/05/2015)
Last edited by கமாலுதீன் on Sat 9 May 2015 - 2:59; edited 1 time in total
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
நல்ல விஷயம். ராஜ் கிரணுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால், இவர் விளம்பரத்தில் நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்தாவது அந்த விளம்பரத்தை எடுத்து வியாபாரத்தை பெருக்கத்தான் செய்வாங்க.
அதற்கு இவரே அந்த விளம்பரத்தில் நடித்து ஒன்னரைக் கோடி ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் ஒரு "ஒன்னரை லட்சம் ஏழைகளுக்கு" வேட்டி எடுத்துக் கொடுத்திருக்கலாம்.
ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால், இவர் விளம்பரத்தில் நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்தாவது அந்த விளம்பரத்தை எடுத்து வியாபாரத்தை பெருக்கத்தான் செய்வாங்க.
அதற்கு இவரே அந்த விளம்பரத்தில் நடித்து ஒன்னரைக் கோடி ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் ஒரு "ஒன்னரை லட்சம் ஏழைகளுக்கு" வேட்டி எடுத்துக் கொடுத்திருக்கலாம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
கொள்கைக்காக வாழும் சிலர்.
பணத்துக்காக வாழும் சிலர்
இவர் எந்த ரகம்
பணத்துக்காக வாழும் சிலர்
இவர் எந்த ரகம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
கமாலுதீன் wrote:நல்ல விஷயம். ராஜ் கிரணுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால், இவர் விளம்பரத்தில் நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்தாவது அந்த விளம்பரத்தை எடுத்து வியாபாரத்தை பெருக்கத்தான் செய்வாங்க.
அதற்கு இவரே அந்த விளம்பரத்தில் நடித்து ஒன்னரைக் கோடி ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் ஒரு "ஒன்னரை லட்சம் ஏழைகளுக்கு" வேட்டி எடுத்துக் கொடுத்திருக்கலாம்.
இது நல்லா இருக்கே இப்படி செய்திருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!
[quote="கமாலுதீன்"][b][color=#009900]நல்ல விஷயம். ராஜ் கிரணுக்கு பாராட்டுக்கள்.[/color][/b]
ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால், இவர் விளம்பரத்தில் நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்தாவது அந்த விளம்பரத்தை எடுத்து வியாபாரத்தை பெருக்கத்தான் செய்வாங்க.
அதற்கு இவரே அந்த விளம்பரத்தில் நடித்து ஒன்னரைக் கோடி ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் ஒரு "ஒன்னரை லட்சம் ஏழைகளுக்கு" வேட்டி எடுத்துக் கொடுத்திருக்கலாம்.[/quote]
ஆனால் எனக்கு என்ன தோன்றியது என்றால், இவர் விளம்பரத்தில் நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்தாவது அந்த விளம்பரத்தை எடுத்து வியாபாரத்தை பெருக்கத்தான் செய்வாங்க.
அதற்கு இவரே அந்த விளம்பரத்தில் நடித்து ஒன்னரைக் கோடி ரூபாய் வாங்கி, அந்த பணத்தில் ஒரு "ஒன்னரை லட்சம் ஏழைகளுக்கு" வேட்டி எடுத்துக் கொடுத்திருக்கலாம்.[/quote]
dharuman- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» விஜய் விளம்பரத்திற்கு 5 கோடி?
» ஒன்றரை கோடி பேரை மயக்கம் போட வைத்த மரணவீடியோ.
» குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…
» வேட்டி தினம்
» சீனாவில் ஒன்றரை அடி உயர அதிசய சிறுமி.
» ஒன்றரை கோடி பேரை மயக்கம் போட வைத்த மரணவீடியோ.
» குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…
» வேட்டி தினம்
» சீனாவில் ஒன்றரை அடி உயர அதிசய சிறுமி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|