Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
விசாகத்தன்று நடனமாடிய சிவபெருமான்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விசாகத்தன்று நடனமாடிய சிவபெருமான்
மார்க்கண்டேயன் சிவபெருமானின் திருக்கூத்தைக்காண
வேண்டி தவம் செய்ய விரும்பினான். மழப்பாடியில்
ஒரு இடத்தை தேர்வு செய்து தவத்தை தொடங்கினான்.
-
ஐந்தெழுத்தை எண்ணியபடி ஒற்றைக்காலில் நின்று தவம்
புரிந்தான். அவரது தவக்கனல் உலகம் முழுவதும்
பரவியது. தேவர்களும், முனிவர்களும் அந்த வெப்பத்தில்
இருந்து தம்மை விடுவிக்க வேண்டி இறைவனை நாடி
கயிலைக்கு சென்றனர்.
-
அவர்கள் இறைவனிடம் முறையிட, சிவபெருமானன்
உமாதேவியுடன் விநாயகர், முருகன் ஆகியோர் உடன்
வர மழப்பாடி வந்தார்.
-
முழுமுதற்கடவுளை நேரில் கண்டு பரவசம் அடைந்த
மார்க்கண்டேயன் பலவாறு போற்றித்துதித்தார். பின்னர்
திருக்கூத்தினை ஆடியருள வேண்டும் என விண்ணப்பித்து
கொண்டார்.
-
ஈசன் மார்க்கண்டேயனிடம் வைகாசி விசாகத்தன்று
திருக்கூத்தை நிகழ்த்தி காட்டுவோம். அதுவரை நீ
தவத்தினை தொடர்ந்து செய்து வருவாய் என்று கூறி
மறைந்தார்.
-
வைகாசி விசாகத்தன்று சிவபெருமான் மழுவினை
திருக்கையில் ஏந்தி நடனமாடினார். மார்க்கண்டேயர்
திருக்கூத்தை கண்டு வணங்கி மகிழ்ந்து ஒவ்வொரு
ஆண்டும் இதே நாளில் இத்தலத்தில் உன
திருக்கூத்தினை நிகழ்த்தியருள வேண்டும் என்று
வேண்டிகொண்டார். இறைவனும் அவ்வாறே ஆகட்டும்
என திருவாய் மலர்ந்தருளினார்.
-
அவ்வாறே ஒவ்வொரு ஆண்டும் திருக்கூத்தினை
ஆடிவரலானார். அதனால் இத்தலம் ‘மழுவாடி’
எனும் பெயரை பெற்றது.
-
‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து’
என சுந்தரர் பாடிய புகழ்பெற்ற தேவார பாடலுக்கு
சொந்தமான மழுவாடி திருமழப்பாடி என அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலம் அரியலூருக்கு தெற்கில் 28 கி.மீட்டர்
தூரத்திலும், தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து
15 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
-
திருச்சி, லால்குடி, அரியலூர், தஞ்சையில் இருந்து பஸ்
வசதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இங்கு விழா
விமரிசையாக நடைபெறும்.
–
—————————————-
தினத்தந்தி
வேண்டி தவம் செய்ய விரும்பினான். மழப்பாடியில்
ஒரு இடத்தை தேர்வு செய்து தவத்தை தொடங்கினான்.
-
ஐந்தெழுத்தை எண்ணியபடி ஒற்றைக்காலில் நின்று தவம்
புரிந்தான். அவரது தவக்கனல் உலகம் முழுவதும்
பரவியது. தேவர்களும், முனிவர்களும் அந்த வெப்பத்தில்
இருந்து தம்மை விடுவிக்க வேண்டி இறைவனை நாடி
கயிலைக்கு சென்றனர்.
-
அவர்கள் இறைவனிடம் முறையிட, சிவபெருமானன்
உமாதேவியுடன் விநாயகர், முருகன் ஆகியோர் உடன்
வர மழப்பாடி வந்தார்.
-
முழுமுதற்கடவுளை நேரில் கண்டு பரவசம் அடைந்த
மார்க்கண்டேயன் பலவாறு போற்றித்துதித்தார். பின்னர்
திருக்கூத்தினை ஆடியருள வேண்டும் என விண்ணப்பித்து
கொண்டார்.
-
ஈசன் மார்க்கண்டேயனிடம் வைகாசி விசாகத்தன்று
திருக்கூத்தை நிகழ்த்தி காட்டுவோம். அதுவரை நீ
தவத்தினை தொடர்ந்து செய்து வருவாய் என்று கூறி
மறைந்தார்.
-
வைகாசி விசாகத்தன்று சிவபெருமான் மழுவினை
திருக்கையில் ஏந்தி நடனமாடினார். மார்க்கண்டேயர்
திருக்கூத்தை கண்டு வணங்கி மகிழ்ந்து ஒவ்வொரு
ஆண்டும் இதே நாளில் இத்தலத்தில் உன
திருக்கூத்தினை நிகழ்த்தியருள வேண்டும் என்று
வேண்டிகொண்டார். இறைவனும் அவ்வாறே ஆகட்டும்
என திருவாய் மலர்ந்தருளினார்.
-
அவ்வாறே ஒவ்வொரு ஆண்டும் திருக்கூத்தினை
ஆடிவரலானார். அதனால் இத்தலம் ‘மழுவாடி’
எனும் பெயரை பெற்றது.
-
‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து’
என சுந்தரர் பாடிய புகழ்பெற்ற தேவார பாடலுக்கு
சொந்தமான மழுவாடி திருமழப்பாடி என அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலம் அரியலூருக்கு தெற்கில் 28 கி.மீட்டர்
தூரத்திலும், தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து
15 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
-
திருச்சி, லால்குடி, அரியலூர், தஞ்சையில் இருந்து பஸ்
வசதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இங்கு விழா
விமரிசையாக நடைபெறும்.
–
—————————————-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா
» அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்
» அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|