Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
3 posters
Page 1 of 1
கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
இந்தியாவில் வெயிலின் உக்கிரத்துக்கு இதுவரை 2207 பேர் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ஆம்திகதி தொடங்கி மே 29 ல் முடிந்தது. ஆனால் கடந்த 2ஆம் திகதியே சென்னை யில் வெயில் 100 டிகிரி கொளுத்தத் தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திர காலத்தில் 5 நாட்களுக்கு 95 டிகிரியாக வெப்பம் பதிவானது. அதே நேரத்தில் கடந்த 9ஆம்திகதி மீண்டும் வெப்பம் 98 டிகிரி ஆனது 10 நாட்களுக்கு தணிந்திருந்த வெப்பம் மீண்டும் சூடு பறக்கத் தொடங்கியது. கடந்த 19ஆம் திகதி 100 டிகிரியை தாண்டியது.
20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 104 டிகிரி வெப்பம் தாக்கியது. 24ஆம் திகதி உச்சகட்டமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. கத்திரி வெயிலின் கடைசி நாளான நேற்று 105 டிகிரி வெயில் தகித்தது. இதே போல, கடலூர் மதுரை, பாளையங்கோட்டை வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. பாளையங்கோட்டை 101 டிகிரி, கடலூர், மதுரை, வேலூர் 100 புதுச்சேரி நாகப்பட்டினம் 99, தரும்புரி, திருச்சி 98, கோவை 92 வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2005 பேர் இதுவரை பலியாகியுள் ளனர். இதனிடையே வெயிலின் உக்கிரத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங் கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி உள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 பேரும், டெல்லியில் 2 பேரும் இறந்துள்ளனர்.
டெல்லி, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உட் பட பல மாநிலங்களிலும் அனல் காற்று வீசுகின்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்.
இன்னும் 4 தினங்களுக்கு அதிக வெப்பம் நீடிக்கலாம். அதன் பிறகு சென்னையில் வெப்பத்தின் அளவு படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
ஐயோ பாவம்
இங்கே வெயிலே முழுசா வரல்லை.
இங்கே வெயிலே முழுசா வரல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
Nisha wrote:ஐயோ பாவம்
இங்கே வெயிலே முழுசா வரல்லை.
அக்கா நாங்களும் பாவம் அவ்வளவு வெயில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
IPPOTHU VEYIL KURANTHU VITTATHU
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி
பானுஷபானா wrote:IPPOTHU VEYIL KURANTHU VITTATHU
நல்ல செய்தி நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் 148 இறப்பு!
» என்ன கொடுமை இது...?
» கொடுமை......
» கொடுமை
» வறுமையின் கொடுமை
» என்ன கொடுமை இது...?
» கொடுமை......
» கொடுமை
» வறுமையின் கொடுமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|