Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
அதிகரிக்கும் வீதி விபத்துக்களை தடுக்க மேலதிக பொலிஸார்
2 posters
Page 1 of 1
அதிகரிக்கும் வீதி விபத்துக்களை தடுக்க மேலதிக பொலிஸார்
அதிகரிக்கும் வீதி விபத்துக்களை தடுக்க மேலதிக பொலிஸார்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த சகல பொலிஸ் அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதிகரித்திருக்கும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் மாதம் முதல் இந்தப் புதிய நடைமுறையை கடைப்பிடிக்க விருப்பதாக உயர்மட்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்திருக்கும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்து கட்டுப் பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் மேலதிக பொலிஸார் தேவையாக உள்ளதாக சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற 35000ற்கும் அதிகமான வீதிப் போக்கு வரத்துக்களில் 2,439 பேர் கொல்லப் பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக பொலி ஸாரை வீதிக் கடமையில் ஈடுபடுத்த வேண்டியிருப்பதாகக் கூறினார்.
போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த சகல பொலிஸாரையும் வீதிக் கடமை களுக்கு அனுப்புமாறு சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரி வித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதி யில் 790 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். வீதிக் கட்டுப்பாடு களை மீறுபவர்களைக் கண்டுபிடிக்க மேலதிக பொலிஸாரை போக்குவரத்துக் கடமையில் ஈடுபடுத்தவேண்டிய அவசியம் உள்ளது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீதிக் கட்டமைப்புக்களை மீறுபவர் களிடமிருந்து தண்டப்பணம் அற விடுவதற்கு மேலும் பல ரிக்கட் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
தினகரன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிகரிக்கும் வீதி விபத்துக்களை தடுக்க மேலதிக பொலிஸார்
தெருப்பிச்சைக் காரர்களைக் குறைத்தால் வீதி விபத்துக்கள் குறையும்
நான் சொன்ன தெருப்பிச்சைக்காரர்கள் யார் தெரியுமா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....?
நான் சொன்ன தெருப்பிச்சைக்காரர்கள் யார் தெரியுமா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிகரிக்கும் வீதி விபத்துக்களை தடுக்க மேலதிக பொலிஸார்
நண்பன் wrote:தெருப்பிச்சைக் காரர்களைக் குறைத்தால் வீதி விபத்துக்கள் குறையும்
நான் சொன்ன தெருப்பிச்சைக்காரர்கள் யார் தெரியுமா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....?
நம்ம அங்கிள்களை தானே சொல்றீங்க
![ஐ ஜாலி](/users/3212/14/48/64/smiles/162318.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பிரசவம்: அந்த நிமிடங்கள்.
» பின்புறத்தில் மேலதிக 2 கால்களுடன் பசு
» மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?
» அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் _
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
» பின்புறத்தில் மேலதிக 2 கால்களுடன் பசு
» மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?
» அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் _
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|