Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
3 posters
Page 1 of 1
உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !
அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !
நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு
3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!
முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!
அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!
கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!
கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!
தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன்
விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !
அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !
நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு
3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!
முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!
அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!
கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!
கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!
தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன்
Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
vaazhthtukal annaa :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
வாழ்த்துகள் இனியவன் சார்.
மனமார்ந்த பாராட்டுகள்.
மனமார்ந்த பாராட்டுகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
வாழ்த்திய உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிNisha wrote:வாழ்த்துகள் இனியவன் சார்.
மனமார்ந்த பாராட்டுகள்.
Similar topics
» சூடிக் கொள்வதில் சுகம்..!
» உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
» பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன் - கீர்த்தி சுரேஷ்
» உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
» பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன் - கீர்த்தி சுரேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|