Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
2 posters
Page 1 of 1
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
கண்கள் குழமாகுதய்யா
கலாம் பற்றிப் படிக்கையிலே
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
ஒவ்வொரு வரிகளும் கலாமின் மேன்மைகளையே சொல்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
இறந்தும் உயிர் வாழும் தலைவர்களில் ஒருவராய்
எம் உள்ளங்களில் உயிர் வாழ்கிறீர்களய்யா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
இளைஞர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
Similar topics
» தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,
» அமுதமான தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|