சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கொல்லூர்  மூகாம்பிகை Khan11

கொல்லூர் மூகாம்பிகை

Go down

கொல்லூர்  மூகாம்பிகை Empty கொல்லூர் மூகாம்பிகை

Post by anuradha Sun 2 Aug 2015 - 13:42

கொல்லூர் சௌபர்னிகா மூகாம்பிகை
கொல்லூர்  மூகாம்பிகை Kollur3
கொல்லூர்  மூகாம்பிகை Kollur2
கொல்லூர்  மூகாம்பிகை Mookamb
கொல்லூர்  மூகாம்பிகை Kollur_Mookambika_Temple_20080123
கொல்லூர்  மூகாம்பிகை Kollur15
கொல்லூர்  மூகாம்பிகை Homa
கொல்லூர்  மூகாம்பிகை DSC_0015
கொல்லூர்  மூகாம்பிகை Online_pooja_bn
கொல்லூர்  மூகாம்பிகை DSC_0035
கொல்லூர்  மூகாம்பிகை Kollur-488031-8-JPG-destreviewimages-933x700-1324604705
கொல்லூர்  மூகாம்பிகை 2004073102520401
கொல்லூர்  மூகாம்பிகை Photo16
கொல்லூர்  மூகாம்பிகை Sowparnika_river
கொல்லூர்  மூகாம்பிகை Kollur_Devi_6
கொல்லூர்  மூகாம்பிகை _dsc4987-jpg
கொல்லூர்  மூகாம்பிகை _dsc4997-jpg
கொல்லூர்  மூகாம்பிகை Kollur4
கொல்லூர்  மூகாம்பிகை Kollur3
கொல்லூர்  மூகாம்பிகை Kollur1
மூலிகை வைத்தியங்களை சித்தர்கள் அருளியதால் அதை சித்த வைத்தியம் என்பார்கள். காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் காடுகளில் உள்ள தாவரங்கள் மூலம் மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கான மருந்துக்களை கண்டறிந்து தந்தார்கள். தீர்க்க முடியாத நோய்கள், விஷ முறிவு மருந்துகள் என பலவற்றை கண்டறிந்து தந்தார்கள். அவை பற்றி ஓலைச்சுவடிகளில் குறிப்புகள் எழுதியும் வைத்திருந்தனர்.
கொல்லூர்  மூகாம்பிகை Sowparnika%2001%20(2)
கொல்லூர்  மூகாம்பிகை Photo19
கொல்லூர்  மூகாம்பிகை Photo20
கொல்லூர்  மூகாம்பிகை _dsc5003-jpg
கொல்லூர்  மூகாம்பிகை _dsc5055-jpg

 அதை நாம் பாதுகாக்காமல் விட்டதாலும், ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தால் மூலிகை மருத்துவத்தை மறக்கடித்து விட்டோம்.  இருந்தும் கேரளா போன்ற மாநிலங்களில் இன்றளவும் இயற்கை வைத்தியத்துக்கும், மூலிகை மருத்துவத்துக்கும் பெரும் வரவேற்பு உள்ளது. கேரளாவில் இயற்கையே மருந்தாக செயல்படுகிறது. மூலிகைகள் நிறைந்த ஒரு மாநிலமாக அது உள்ளது.

கொல்லூர்  மூகாம்பிகை Kollur1
கொல்லூர்  மூகாம்பிகை Photo3
கொல்லூர்  மூகாம்பிகை Photo2
கொல்லூர்  மூகாம்பிகை Photo4
கொல்லூர்  மூகாம்பிகை Photo1
கொல்லூர்  மூகாம்பிகை Photo7
கொல்லூர்  மூகாம்பிகை Photo15
கொல்லூர்  மூகாம்பிகை Photo12
கொல்லூர்  மூகாம்பிகை Photo9
சௌபர்னிகா ஆறு
கொல்லூர்  மூகாம்பிகை Kollur5
கொல்லூர்  மூகாம்பிகை Rha-804-367
கொல்லூர்  மூகாம்பிகை Kollur6
கொல்லூர்  மூகாம்பிகை Kollur8
கொல்லூர்  மூகாம்பிகை Kollur6
நடிகர் எம்.ஜி.ஆர் மூலமாக தமிழகத்தில் பிரபலமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் நிச்சயம் சௌபர்னிகா ஆற்றை பற்றி அறிந்திருப்பார்கள். அந்த ஆற்றில் குளித்து விட்டுதான் பக்தர்கள் அக்கோயிலுக்கு தரிசனத்துக்கு செல்வார்கள்.
கொல்லூர்  மூகாம்பிகை Kollur_temp
கொல்லூர்  மூகாம்பிகை 1200px-Kollur_Mookambika_Deepa_sthambam_view_3
கொல்லூர் மூகாம்பிகா கோயில் அமைந்துள்ள இடத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் ஓடுகிறது சௌபர்னிக்கா ஆறு.
கருடன் தனது தயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க கொல்லூர் வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என அம்பாளை தவம் புரிந்துள்ளார். மூகாம்பிகையம்மன் தவத்தை ஏற்றுக்கொண்டு மூலிகைகள் நிரம்பிய கொடச்சாத்திரி மலையின் உச்சியில் இருந்து ஆறு ஒன்று உற்பத்தியாகும்படி செய்தார். கொடச்சாத்திரி மலை புராண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது அதிலிருந்து விழுந்த ஒரு பகுதியே கொடச்சாத்திரி மலை என கூறப்படுகிறது. அந்த மலை மூலிகைகள் நிரம்பிய மலை. மனிதர்கள் வாழாத, அவர்களின் காலடி தடம் இன்றளவும் அதிகம் பாடாத மலையது.
இந்த மலையின் உச்சியில் இருந்து உற்பத்தியாகும்படி செய்தால் அம்பாள். மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் நீர் 64 மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் கலந்து உள்ளதாக கூறப்படுகிறது. இயற்கை மூலிகைகள் அதிகம் நிறைந்த இந்த கொடச்சாத்திரி மலையில் கணபதிகுகை, சர்வஞபீடம், சித்திரமூலைகுகை போன்றவை உள்ளன. இங்கு தங்கி ஆதிசங்கரர், கோலமகரிஷி போன்றோர் தவம் செய்ததாகவும் அப்போது அவர்கள் இந்த மலையில் வீசும் மூலிகை காற்றும், மூலிகை நீரும் அவர்களை திடகாத்திரமாக, நோய் நொடி அண்டாமல் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
 
கொல்லூர்  மூகாம்பிகை River
கொல்லூர்  மூகாம்பிகை Sowparnika%2001%20(1)
மலை உச்சியில் இருந்து இரண்டு கனவாய் வழியாக 25 கி.மீ தூரம் வலைந்து நெளிந்து மலையில் பயணித்து மலை அடிவாரத்தில் உள்ள கொல்லப்புரா என்கறி கொல்லூர்க்கு வருகிறது. சௌபர்ணிகா ஆறு ஓடும் பகுதியில் மக்கள் குளிக்க வேண்டும் என்பதற்காக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் கரைகளில் காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரிக்கு சந்நதி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு இடையே தான் பாய்ந்தோடுகிறது சௌபர்னிகா.
கொல்லூர்  மூகாம்பிகை Sowparnika%2001%20(2)
கொல்லூர்  மூகாம்பிகை Kollur_Devi_6
100 அடி அகலத்துக்கு உள்ளது ஆற்றின் அகலம். மூலிகைகள் கலந்து வரும் தூய்மையான, மருத்துவ குணம் கொண்ட குளிர்ந்த நீரில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும், உள்ளமும், உடலும் தூய்மையாகும் என்பது புராண காலம் முதல் தற்போது வரை பக்தர்களிடம் உள்ள நம்பிக்கை. இந்த ஆற்றில் கோடைகாலத்திலும் நீர் வற்றாமல் ஓடுகிறது. அதேபோல் எவ்வளவு நேரம் குளித்தாலும் சளி பிடிப்பதில்லை.
கொல்லூர்  மூகாம்பிகை 23831d1322295417-kodachadri-trekking-in-monsoon-heaven-on-earth-dsc03793
கொல்லூர்  மூகாம்பிகை 23823d1322295353-kodachadri-trekking-in-monsoon-heaven-on-earth-dsc03530
கொல்லூரை கடந்தபின் இந்த ஆறு சம்பாரா என அழைக்கப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்க செல்பவர்கள் இந்த ஆற்றில் ஒரு குளியல் போட்டால் உடல் மற்றும் உள்ளம் தூய்மையாகும்.
வழித்தடம் :
கொல்லூர்  மூகாம்பிகை 23822d1322295353-kodachadri-trekking-in-monsoon-heaven-on-earth-dsc03377
கொல்லூர்  மூகாம்பிகை Bus-to-mookambika-temple
சென்னையில் இருந்து இரயில் மூலம் மங்களுர் சென்றால் அங்கிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லூர். மங்களுரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. கோவையில் இருந்து நேரடியாக இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. தங்குவதற்கு பல விடுதிகள் உள்ளன.
கொல்லூர்  மூகாம்பிகை IMG_4013
கொல்லூர்  மூகாம்பிகை IMG_4014
கொல்லூர்  மூகாம்பிகை Kollur7
கொல்லூர்  மூகாம்பிகை Kollur4
கொல்லூர்  மூகாம்பிகை Cooking
கொல்லூர்  மூகாம்பிகை 9672867712_3eaac2385b_o
கொல்லூர்  மூகாம்பிகை 9672867572_fc94b5ca41_o
கொல்லூர்  மூகாம்பிகை 9669641069_dc8fcd1006_o
கொல்லூர்  மூகாம்பிகை 9669641081_f23f98770a_o
கொல்லூர்  மூகாம்பிகை Mango+Kulfi+Recipe
கொல்லூர்  மூகாம்பிகை Mango+Kulfi+Recipe2
கொல்லூர்  மூகாம்பிகை 15391257425_a5ef1e0168_o

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum