Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
3 posters
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
படம் : ஈசன்(2010)
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர் : பத்மநாபன்
வரிகள் : நா. முத்துக்குமார்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர் : பத்மநாபன்
வரிகள் : நா. முத்துக்குமார்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
Last edited by Nisha on Mon 25 Jan 2016 - 0:37; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
தம்பியானவன் அக்காவை நினைத்து பாடும் பாடல் வரிகள். மாற்றிப்போட்டு பார்த்தேன். என் மன உணர்வை அப்படியே வெளிப்படுத்தியது!
பாடலை வீடியோவில் பார்க்கும் போது அப்படியே சில நினைவுகள் முஸம்மிலில் சேட்டைகளை நினைவுக்கு கொண்டு வந்ததென்னமோ நிஜம. தம்பி என சொன்னால் உடன் பிறந்தவன் நினைவுக்கு வரமுன் எனக்காக துடிக்கும் இவன் அன்பு தான் நினைவில் நிற்கின்றது!
Last edited by Nisha on Sun 30 Aug 2015 - 11:56; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவனும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவனை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவனை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவன் சொந்தம் வேண்டும்
பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அக்காவை பயம் காட்டும் இடத்தில் அப்படியே முஸம்மில் தான்! என்னை நான் காண்பது போல்... அருமையான வரிகள்.
இந்த மாதிரி வரிகளை ரொமான்ஸ் பாடல்களில் தான் அதிகமாய் பயன் படுத்தி ... உனக்கென இருப்பேன் உயிரையும் தருவேன்.என சொன்னாலே அங்கே உறவு முறையே மாறிப்போகின்றது.
பாடலில் வரும் பல சம்பவங்கள், முட்டையும் கூடும் விழுந்திருக்க அதை எடுத்து மரம் மேலே வைத்து விடும் காட்சி சிறுவயதில் இப்படித்தான் இருந்தோம் என நினைவை தூண்டியது.
முத்துக்குமார் உணர்ந்து பாடல் வரிகளை எழுதி இருக்கின்றார. நீண்ட நாட்களின் பின் உணர்ந்து ரசித்த பாடல் இது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு காட்சிகளும் மனதை மிகவும் கவர்ந்தது இந்தப் பாடலை நானே பதிந்திருக்கலாம் என்று என் மனது எண்ணுகிறது அவ்வளவு அர்த்தங்கள் நிரம்பியதாக உள்ளது.
இது வரைக்கும் எந்த சினிமாவிலும் இப்படி அக்கா தம்பி பாசத்தைப் பற்றி பாட்டெழுதி இருக்க மாட்டார்கள். அப்படி அருமையாக அமைந்துள்ளது. இந்தப் படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது
உங்கள் அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனக்குத் தெரிய வில்லை அக்கா. இப்படி மேடை போட்டும் சொல்லி விட்டீர்கள். என் மீது நீங்கள் காட்டும் பாசத்தை என்ன சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
உறவு என்று சொல்லிக் கொண்டும் நட்பு என்று சொல்லிக்கொண்டும் பல நாட்கள் மாசங்கள் வருடங்கள் பேசாமல் பெருமை பாராட்டும் ஒரு சிலருக்கு மத்தியில் சாதாரணமாக ஒரு நாள் ஒரு நாள் பேசாமல் விட்டாலும் என்னாச்சிதோ ஏதாச்சிதோ சாப்பிட்டானா இல்லையா என்று நொடிக்கொரு முறை விசாரிக்கும் என் பாச உறவே அன்பு அக்கா!
என்னை ஒருத்தி உயிரில் சுமந்து பெற்றெடுத்தாள். அவள் என் தாய் இப்போது என்னை இப்படி மனதில் சுமந்து பாசத்தைப் பொழியும் நீங்களும் என் தாய்தான்
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்கினேன் காலமுள்ள வரைக்கும் உங்கள் மீது குறைவில்லாத பாசத்தை நான் பொழிய வேண்டும்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
மனதை ரொம்ப நெகிழச்செய்து விட்டது காட்சிகளும் வரிகளும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்...
இது வரைக்கும் எந்த சினிமாவிலும் இப்படி அக்கா தம்பி பாசத்தைப் பற்றி பாட்டெழுதி இருக்க மாட்டார்கள். அப்படி அருமையாக அமைந்துள்ளது. இந்தப் படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது
உங்கள் அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனக்குத் தெரிய வில்லை அக்கா. இப்படி மேடை போட்டும் சொல்லி விட்டீர்கள். என் மீது நீங்கள் காட்டும் பாசத்தை என்ன சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
உறவு என்று சொல்லிக் கொண்டும் நட்பு என்று சொல்லிக்கொண்டும் பல நாட்கள் மாசங்கள் வருடங்கள் பேசாமல் பெருமை பாராட்டும் ஒரு சிலருக்கு மத்தியில் சாதாரணமாக ஒரு நாள் ஒரு நாள் பேசாமல் விட்டாலும் என்னாச்சிதோ ஏதாச்சிதோ சாப்பிட்டானா இல்லையா என்று நொடிக்கொரு முறை விசாரிக்கும் என் பாச உறவே அன்பு அக்கா!
என்னை ஒருத்தி உயிரில் சுமந்து பெற்றெடுத்தாள். அவள் என் தாய் இப்போது என்னை இப்படி மனதில் சுமந்து பாசத்தைப் பொழியும் நீங்களும் என் தாய்தான்
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்கினேன் காலமுள்ள வரைக்கும் உங்கள் மீது குறைவில்லாத பாசத்தை நான் பொழிய வேண்டும்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
மனதை ரொம்ப நெகிழச்செய்து விட்டது காட்சிகளும் வரிகளும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
Nisha wrote:கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவனும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவனை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவனை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவன் சொந்தம் வேண்டும்
பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அக்காவை பயம் காட்டும் இடத்தில் அப்படியே முஸம்மில் தான்! என்னை நான் காண்பது போல்... அருமையான வரிகள்.
இந்த மாதிரி வரிகளை ரொமான்ஸ் பாடல்களில் தான் அதிகமாய் பயன் படுத்தி ... உனக்கென இருப்பேன் உயிரையும் தருவேன்.என சொன்னாலே அங்கே உறவு முறையே மாறிப்போகின்றது.
பாடலில் வரும் பல சம்பவங்கள், முட்டையும் கூடும் விழுந்திருக்க அதை எடுத்து மரம் மேலே வைத்து விடும் காட்சி சிறுவயதில் இப்படித்தான் இருந்தோம் என நினைவை தூண்டியது.
முத்துக்குமார் உணர்ந்து பாடல் வரிகளை எழுதி இருக்கின்றார. நீண்ட நாட்களின் பின் உணர்ந்து ரசித்த பாடல் இது.
உண்மையில் இந்தப் பாடல் காட்சியும் வரிகளும் மிகவும் கவர்ந்து விட்டது ஒரு தடவை பார்த்தேன் இன்னும் பல தடவை பார்க்க வேண்டும் தூரத்தில் இருந்தாலும் என் உணர்களையும் என் குறும்புகளையும் ரசித்து என் மீது அன்பு பாராட்டும் நிஷா அக்கா உண்மையில் நீங்கள் என் அருகில் இருந்தால் நிறைய குட்டுகள் வாங்க வேண்டி வரும். நான் பாம்பைக் கழுத்தில் போட்டு போட்டோ வேற பிடித்து உங்களுக்கு அனுப்பினேன். இந்தப் பாடலைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்று அக்கா தம்பி பாடல் இது வரை நான் பார்த்ததே இல்லை. இதுதான் உண்மை
இந்த அளவுக்கு என் மீது நீங்கள் காட்டும் பாசம் உண்மையில் வித்தியாசமானது.
உங்க அன்பை அனுபவிக்கும் போது கண்ணீர்தான் வரும் .
நன்றியுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
Nisha wrote:உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
தம்பியானவன் அக்காவை நினைத்து பாடும் பாடல் வரிகள். மாற்றிப்போட்டு பார்த்தேன். என் மன உணர்வை அப்படியே வெளிப்படுத்தியது!
பாடலை வீடியோவில் பார்க்கும் போது அப்படியே சில நினைவுகள் முஸம்மிலில் சேட்டைகளை நினைவுக்கு கொண்டு வந்ததென்னமோ நிஜம. தம்பி என சொன்னால் உடன் பிறந்தவன் நினைவுக்கு வரமும் எனக்காக துடிக்கும் இவண் அன்பு தான் நினைவில் நிற்கின்றது!
தூரத்தில் இருந்து கொண்டுதான் உங்கள் பாசத்தை நான் அனுபவிக்க முடியும் அருகில் இருந்தால் நிறைய குட்டு வாங்க வேண்டி வரும் அக்கா
அப்படித்தான் சில பல நேரம் சம்ஸ் கிட்ட திட்டு வாங்கி கட்டிக்கிறேன் அவ்வளவு சேட்டை நக்கல் நையாண்டி பண்ணுவேன்.
நான் யோகக்காரன் அக்கா.
ம்ம் சொல்லி வேலை இல்லை நண்பா அசத்தல்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
குட்டும் திட்டும் கலந்தது தானே பாசம். நான் குட்டினாலும் என் பாசம் உணர்ந்தவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் என்பதற்கு என்னிடம் பணி புரியும் தம்பி மாரே சாட்சி தான்பா. வேலை செய்பவர்களே அப்படி எனும் போது உங்கள் விடயத்தில் என் திட்டல் வலிக்காது.
அதை விட நான் எதையும் செய்யாதே என சொல்லி திட்டுவது இல்லையே.. அந்தந்த வயதுக்குரியவைகளை அப்படியே ஏற்க பழகித்தான் இருக்கேன்.
படத்தின் முழு லிங்க் கிடைத்தல எனக்கும் அனுப்புங்க. நான் தேடிப்பார்த்தேன். கிடைக்கல்லை.
அதை விட நான் எதையும் செய்யாதே என சொல்லி திட்டுவது இல்லையே.. அந்தந்த வயதுக்குரியவைகளை அப்படியே ஏற்க பழகித்தான் இருக்கேன்.
படத்தின் முழு லிங்க் கிடைத்தல எனக்கும் அனுப்புங்க. நான் தேடிப்பார்த்தேன். கிடைக்கல்லை.
Last edited by Nisha on Sun 30 Aug 2015 - 13:21; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
கண்டிப்பாக அனுப்புகிறேன் அக்காNisha wrote:குட்டும் திட்டும் கலந்தது தானே பாசம். நான் குட்டினாலும் என் பாசம் உணர்ந்தவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள் என்பதற்கு என்னிடம் பணி புரியும் தம்பி மாரே சாட்சி தான்பா. வேலை செய்பவர்களே அப்படி எனும் போது உங்கள் விடயத்தில் என் திட்டல் வலிக்காது.
அதை விட நான் எதையும் செய்யாதே என சொல்லி திட்டுவது இல்லையே.. அந்தந்த வயதுக்குரியவைகளை அப்படியே ஏற்க பழகித்தான் இருக்கேன்.
படத்தின் முழு லிங்க் கிடைத்தல எனக்கும் அனுப்புங்க. நான் தேடிப்பார்த்தேன். கிடைக்கல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
இந்த பட விமர்சனம் பார்த்தேன். அது வன்முறை அடி தடிபடமாம் அதனால் எனக்கு லிங்க் வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
Nisha wrote:
முதல் பெண் குழந்தை உள்ள வீட்டில்
பிறக்கும் இரண்டாவது குழந்தைக்கு
இரண்டு தாய் கிடைப்பார்கள்
அந்த வரிசையில் நான்
கொடுத்து வைத்தவன்
எனக்கு இரண்டு அம்மாக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
நண்பன் wrote:Nisha wrote:
முதல் பெண் குழந்தை உள்ள வீட்டில்
பிறக்கும் இரண்டாவது குழந்தைக்கு
இரண்டு தாய் கிடைப்பார்கள்
அந்த வரிசையில் நான்
கொடுத்து வைத்தவன்
எனக்கு இரண்டு அம்மாக்கள்
சங்கடங்கள் சஞ்சலங்கள் சண்டைகள் இருந்தாலும்
சகலத்தையும் தூசியென தூக்கி எறிந்திடும
அன்புனக்கிருக்கும் போது
சர்வமும் உனக்குள் அடங்குவதற்கென்னப்பா?
கண்ணில் அன்பை சொல்வானே யாரும் இல்லை இவன் போல
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பான் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவான்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவான்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவான்
இவன் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவான்
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவனே வந்திடுவான்
இவன் போலே இவனைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
என்னை நானே காண்பது போலே இவனை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவனை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவன் சொந்தம் வேண்டும்!
17000 பதிவு நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
நல்ல பாடல் நானும் இதைக் கேட்டிருக்கிறேன் ... உங்க தும்பிக்கேத்த பாடல் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
பானுஷபானா wrote:நல்ல பாடல் நானும் இதைக் கேட்டிருக்கிறேன் ... உங்க தும்பிக்கேத்த பாடல் தான்
நன்றி தாய்க்குலமே நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
சங்கடங்கள் சஞ்சலங்கள் சண்டைகள் இருந்தாலும்
சகலத்தையும் தூசியென தூக்கி எறிந்திடும
அன்புனக்கிருக்கும் போது
சர்வமும் உனக்குள் அடங்குவதற்கென்னப்பா?
கண்ணில் அன்பை சொல்வானே யாரும் இல்லை இவன் போல
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பான் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவான்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவான்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவான்
இவன் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவான்
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவனே வந்திடுவான்
இவன் போலே இவனைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
என்னை நானே காண்பது போலே இவனை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவனை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவன் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவன் சொந்தம் வேண்டும்!
17000 பதிவு அருமையாக உள்ளது எனக்கா உங்களுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
மீண்டும் பார்த்து ரசித்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
ஐ மிஸ் யு
ஐ மிஸ் யு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனெனும் தும்பிக்காக இந்த பாட்டு!
ஆமாம், நான் இரவு இந்த பாட்டை தேடினேன், சில பாடல்கள் தேடினால் நம் சேனைத்தமிழ் உலாவுக்குள் தான் கூகுளார் கொண்டு வந்து சேர்க்கின்றார்.
சூப்பர்ல!
சூப்பர்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» மாப்ள பாட்டு
» மணி - சிறுவர் பாட்டு
» பறவைப் பாட்டு
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» மாப்ள பாட்டு
» மணி - சிறுவர் பாட்டு
» பறவைப் பாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|