சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  - Page 2 Khan11

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  - Page 2 Empty படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 15:51

First topic message reminder :

பேராசைக்காரன்!

ராகேஷும், யோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், இருவருமே குணத்தால் வேறு பட்டவர்கள். ராகேஷ் பேராசைக்காரன். யோகேஷ் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவான்.


ஒரு நாள் இருவரும் பள்ளியை விட்டு வரும் போது ஒரு மரத்தடியில் வியாபாரி ஒருவன் குல்லாய் விற்றுக் கொண்டிருந்தான். ""ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினால் ஒரு குல்லாய் இனாம்,'' என அவன் கூவி விற்றுக் கொண்டிருந்தான். ராகேஷ் அவனிடம் போய், ""எனக்கு இரண்டு குல்லாய்கள் இலவசமாகத் தருவதானால் சொல் ஒரு மூக்கு கண்ணாடி வாங்குகிறேன்,'' என்றான்.


""பாவம்டா! அவனோ வியாபாரம் சரிவர நடைபெறவில்லை என்பதால் இலவசமாக ஒரு குல்லாயைக் கொடுக்கிறான். அதிகமாகக் கேட்டு அவனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தாதே,'' என்று ராகேஷுக்கு உபதேசம் செய்தான் யோகேஷ். ஆனால், அவனோ ""நீ சும்மா இரு. கிடைத்தவரை லாபம்,'' என்றான். அந்த வியாபாரியும் வேறு வழி இல்லாமல் இரண்டு குல்லாய்களை இலவசமாகக் கொடுத்து ஒரு மூக்கு கண்ணாடியை அவனுக்கு விற்றான்.

யோகேஷ் ""எனக்கு இலவச குல்லாய் வேண்டாம்,'' என்று கூறி தனக்கொரு மூக்கு கண்ணாடி மட்டும் வாங்கிக் கொண்டு வியாபாரியின் நஷ்டத்தை ஈடு கட்டினான். ராகேஷ் கண்ணாடியை அணிந்து கொண்டு குல்லாயை தன் தலையில் மாட்டிக் கொண்டான். யோகேஷ் குல்லாயை மட்டும் போட்டுக் கொண்டான். இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். ராகேஷ் யோகேஷை வற்புறுத்தி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். ஆளுக்கொரு பூரி செட் கொண்டு வரச் சொல்லி சப்ளையரிடம் ஆர்டர் கொடுத்தனர். சுடச் சுட பூரி வந்தது. இருவரும் சாப்பிட்டனர். யோகேஷ் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை என்பதால் எப்பொழுதும் கையில் காசு வைத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் ராகேஷ் அவனை அழைத்திருக்கிறான். பில் கொண்டு வந்து கொடுத்ததும் அந்த பில்லை யோகேஷிடம் நீட்டினான் ராகேஷ்.

அதிர்ச்சியடைந்த யோகேஷ், ""என்னடா இது. நீ அழைத்தாய் என்றுதான் ஓட்டலுக்குள் நுழைந்தேன். உன்னிடம் காசே இல்லையா? நான் இன்றைக்கு என் பர்சை மறந்து வீட்டிலேயே வைத்து வந்துவிட்டேன் என்ன செய்வது?'' என்றான்.


""என்னிடம் ஏதுடா காசு இருந்த காசுக்குதான் மூக்கு கண்ணாடி வாங்கி விட்டோமே, உன்னை நம்பி மோசம் போனேன். இப்போ என்ன செய்யலாம்?'' என்றபடியே கையை பிசைந்தான்.


இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து, அவர்களிடம் காசு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு சப்ளையர் அவர்களைக் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அப்போது அவர்களை யாரோ, ""தம்பிகளா!'' என அழைத்தது காதில் விழ திரும்பிப் பார்த்தனர்

அங்கே—


சற்று நேரத்திற்கு முன்பு அவர்களுக்கு கண்ணாடி விற்றானே அதே வியாபாரி.


""தம்பிகளா என்ன நடந்தது? சற்று நேரத்திற்கு முன்புதானே என்னிடம் சந்தோஷமாக கண்ணாடி வாங்கினீர்கள். நீ கேட்டாய் என்று நான் கூட ஒரு குல்லாயை அதிகமாக உனக்குக் கொடுத்தேனே அது தொலைந்து விட்டதா? வேறொன்று தரட்டுமா?'' என்று வியாபாரி ஆர்வத்தோடு கேட்டார்.


இருவரும் அவரிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என முதலில் தயங்கினர். யோகேஷ் தைரியமாக நடந்ததைச் சொன்னான். உடனே அந்த வியாபாரி, ""உங்களுடைய பில் தொகையை நான் கொடுத்து விடுகிறேன். எவ்வளவு?'' என்றார்.

""நாற்பது ரூபாய் ஐம்பது காசு,'' என்றான் யோகேஷ்.

""அடடே நீங்கள் என்னிடம் மூக்கு கண்ணாடிக்கு கொடுத்த காசுதான் அது. அதை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன். பில் தொகையை நீங்களே கல்லாவில் கொடுத்துவிடுங்கள். நான் மூக்கு கண்ணாடியை உங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்கிறேன்,'' என்றபடியே நாற்பது ரூபாய் ஐம்பது பைசாவை அவர்களிடம் கொடுத்தான்.


உடனே ராகேஷ் அந்த வியாபாரியைக் கூப்பிட்டு வணங்கி,""என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய பேராசையால் உங்களிடம் இரண்டு குல்லாய் கேட்டுப் பெற்றேன். தேவை ஒன்றுதான் என்றாலும் அதிக ஆசைப்பட்டேன். அதன் பலன்தான் இந்த தண்டனை. இனிமேல் பேராசைக் கொள்ளமாட்டேன்,'' என்றான். யோகேஷுக்கு ராகேஷ் திருந்தியதில் சந்தோஷம். இருவரும் மறுநாள் அந்த வியாபாரியிடம் பணத்தை திருப்பி அளித்தனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்  - Page 2 Empty Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 16:52

என்னிடம் எது உள்ளதோ அதை தருகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum