Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
First topic message reminder :
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 27
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 27
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 28
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 28
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
உன்னை பிரிந்து பலகாலம் ....
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
கண்ணீர்த்துளிகள் உனக்கு ....
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
நீ அமைதியாக இருந்து ...
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
உன்னை மன்னித்து விடுவேன்.....
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன் .....
இதுவே காதல் தண்டனை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன் .....
இதுவே காதல் தண்டனை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
கனவுகள் தோன்றாவிட்டால் ....
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
வரிகள் ஐந்தானாலும் அதில் காலந்து கலந்துள்ளது கவிதைக்கு காதல்தான் ஆணிவேரோ எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள் கவியே நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை ஒன்று படித்தேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள்நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
வரிகள் ஐந்தானாலும் அதில் காலந்து கலந்துள்ளது கவிதைக்கு காதல்தான் ஆணிவேரோ எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள் கவியே நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை ஒன்று படித்தேன்
நன்றியுடன் நண்பன்
அதுதான் உண்மை உண்மை
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
நன்றியுடன் நண்பன்
தொடருங்கள் கவியே
தொடருங்கள் கவியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
ஆன்மீக கவிதை
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
இந்த கவிதை புரியவில்லை அண்ணா.கவிப்புயல் இனியவன் wrote:ஆன்மீக கவிதை
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
அண்ணா காதல் வரிகள் அனைத்தும் முத்துக்கள் வார்தைகள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
மிக்க நன்றி நன்றி*சம்ஸ் wrote:அண்ணா காதல் வரிகள் அனைத்தும் முத்துக்கள் வார்தைகள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|