Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
மூன்று வரிக்கவிதைகள்
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
மூன்று வரிக்கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
மூச்சு விடாதே
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இதயம் முழுதும் நீ
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
அனைத்தும் சூப்பர் பட் இந்த வரிகள் நச்சின்னு இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
அனைத்தும் சூப்பர் பட் இந்த வரிகள் நச்சின்னு இருக்கு
ரசனைக்கும்
கருத்துக்கும் நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நானே உன்னை நினைத்தேன்....
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன்னை விரும்பியபோது காதலன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஒருவனிடம் இருக்கும் நல்ல குணம் ....
மறைந்திருக்கும் கெட்ட குணம்
காதலே வெளிப்படுத்தும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மறைந்திருக்கும் கெட்ட குணம்
காதலே வெளிப்படுத்தும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .....
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஞாபங்கள் புற்றாய் வளரும் .....
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நான் உன்னை நேசித்தேன் ....
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
பேசாமல் இருந்தபோது இன்பமானாய் ....
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் பூவுக்குள் தேன்போலவும் ...
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .....
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|