சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள். Khan11

திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

2 posters

Go down

திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள். Empty திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

Post by Nisha Mon 7 Dec 2015 - 14:17

திருகோணமலை கடற்பரப்பில் மனித சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்..
தற்போது கிடைத்த உத்தியோகபற்றற்ற தகவலின் படி மூதூர் கடற் பரப்பில் 05 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை நேற்று மன்னார் கடற்கரையிலும், இன்று திருகோணமலையின் நிலாவெளி கடற்கரையிலும் தலா ஒரு ஒரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலதிக தகவலுக்காக மூதூர் செய்தியாளருடன் தொடர்பில் உள்ளோம்.
திருகோணமலை கடற்பரப்பில் சில சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்பைடை தெரிவித்துள்து. திருகோணமலை சாம்பூரை அண்மித்த கடற்பரப்பிலேயே இந்த சடலங்கள் மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று கரையொதுங்கி இருந்தது.
குறித்த சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. இரண்டாம் இணைப்பு திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மனித சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள பொலிஸ் தரப்பு தகவலின்படி குறைந்தது 6 சடலங்கள் திருகோணமலை கடலில்
மிதப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று இரவு 9.30 வரை தம்மால் எந்தவொரு சடலத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த சடலங்கள் தமிழகத்தின் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களினதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சென்னை வெள்ளத்தில் சிக்குண்டவருடையதா? சடலத்தை கொண்டு வாருங்கள்! – இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை திருமலை கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு?
http://www.jvpnews.com/srilanka/137184.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள். Empty Re: திருமலை கடற்பரப்பில் மனித சடலங்கள்.

Post by நண்பன் Mon 7 Dec 2015 - 16:34

தகவலுக்கு நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum