சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

என்னவளே என் கவிதை  - Page 2 Khan11

என்னவளே என் கவிதை

+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 15:26

First topic message reminder :

உன் 
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!

இல்லை இல்லை ....!!!

என் 
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 20:39

அப்ப காதலிக்காதவர்கள் எழுதினால் அது கவிதை இல்லையா?

ஹா... ஹா....

காதலித்தேன் கவிதை வந்தது...

அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Nisha Sun 13 Dec 2015 - 20:42

அது தானே? காதலிக்காமல்  கவிதை எழுத முடியாதோ? நாங்க எழுதுவோம்ல! அவ்வ்வ்வூ!

இனியவன் சார். உங்க கவிதை கரு சூப்பர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:27

சே.குமார் wrote:அப்ப காதலிக்காதவர்கள் எழுதினால் அது கவிதை இல்லையா?

ஹா... ஹா....

காதலித்தேன் கவிதை வந்தது...

அருமை... வாழ்த்துக்கள்.

அப்படி யார் எழுதினது எங்க ஒரு கவிதை காண்பிக்க பார்க்கலாம் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:28

Nisha wrote:அது தானே? காதலிக்காமல்  கவிதை எழுத முடியாதோ? நாங்க எழுதுவோம்ல! அவ்வ்வ்வூ!

இனியவன் சார். உங்க கவிதை கரு சூப்பர்.

எங்க பார்க்கலாம் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 21:29

நண்பன் wrote:
சே.குமார் wrote:அப்ப காதலிக்காதவர்கள் எழுதினால் அது கவிதை இல்லையா?

ஹா... ஹா....

காதலித்தேன் கவிதை வந்தது...

அருமை... வாழ்த்துக்கள்.

அப்படி யார் எழுதினது எங்க ஒரு கவிதை காண்பிக்க பார்க்கலாம் ஐடியா!
என்ன நண்பா....
உங்க கவிதை சூப்பருன்னு எல்லாம் சொன்னீங்க...
அப்ப அதெல்லாம் பொய்யா...
நாங்க காதலிச்செல்லாம் கவிதை எழுதலை... ஏதோ கிறுக்குறோம்...
வேணுமின்னா நிஷா அக்காக்கிட்ட கேளுங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 21:30

நண்பன் wrote:
Nisha wrote:அது தானே? காதலிக்காமல்  கவிதை எழுத முடியாதோ? நாங்க எழுதுவோம்ல! அவ்வ்வ்வூ!

இனியவன் சார். உங்க கவிதை கரு சூப்பர்.

எங்க பார்க்கலாம் ஐடியா!
நாளைக்குப் பாருங்க...
அக்காவோட கவிதைகள் இங்க வலம் வரும்... அப்ப தெரிஞ்சிக்கங்க... 
அப்பா கோர்த்து விட்டாச்சு... ஓடிடுடா குமாரு....  அய்யோ நான் இல்லை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:33

சே.குமார் wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:அப்ப காதலிக்காதவர்கள் எழுதினால் அது கவிதை இல்லையா?

ஹா... ஹா....

காதலித்தேன் கவிதை வந்தது...

அருமை... வாழ்த்துக்கள்.

அப்படி யார் எழுதினது எங்க ஒரு கவிதை காண்பிக்க பார்க்கலாம் ஐடியா!
என்ன நண்பா....
உங்க கவிதை சூப்பருன்னு எல்லாம் சொன்னீங்க...
அப்ப அதெல்லாம் பொய்யா...
நாங்க காதலிச்செல்லாம் கவிதை எழுதலை... ஏதோ கிறுக்குறோம்...
வேணுமின்னா நிஷா அக்காக்கிட்ட கேளுங்க...

நோ நோ நான் நம்ப மாட்டேன்  நீங்கள் எதைப் பற்றி கவிதை எழுதுகிறீர்களோ அதைப் பற்றிய காதல் இருந்தால்தான் கவிதை எழுத முடியும்! ஹா ஹா யார் கிட்ட எங்க கிட்டய கூட்டணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Nisha Sun 13 Dec 2015 - 21:41

குமாரு நீங்க காதலிக்கவே இல்லைன்னு  நான் சொல்லணுமா? காதலிச்சு தான் கவிதை எழுதுனிங்கன்னு சொல்லணுமா?

நம்ம நண்பன் சார் ஒரே பெண்ணை மட்டும் தான் காதலித்தாராம். காதலித்து கொண்டிருக்கின்றாராம்.

 ஆமாம் நீங்கல்லாம் காதல் என லவ் வை சொல்லல்ல தானே?ஏன் எனில் நான் உங்க எல்லோரையும் தானே ரெம்ம்ம்ம்ம்ப லவ் பண்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:42

Nisha wrote:குமாரு நீங்க காதலிக்கவே இல்லைன்னு  நான் சொல்லணுமா? காதலிச்சு தான் கவிதை எழுதுனிங்கன்னு சொல்லணுமா?

நம்ம நண்பன் சார் ஒரே பெண்ணை மட்டும் தான் காதலித்தாராம். காதலித்து கொண்டிருக்கின்றாராம்.

 ஆமாம் நீங்கல்லாம் காதல் என லவ் வை சொல்லல்ல தானே?ஏன் எனில் நான் உங்க எல்லோரையும் தானே ரெம்ம்ம்ம்ம்ப லவ் பண்றேன்.

அதையேதான் நானும் சொல்றன் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Nisha Sun 13 Dec 2015 - 21:44

எதயே தான் சொல்கின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 21:49

Nisha wrote:எதயே தான் சொல்கின்றீர்கள்?

ஒருவர் எதைப் பற்றி கவிதை எழுதுகிறாரோ அதைப் பற்றி சிந்திக்கனும் அதை விரும்பனும் அக்கறை வரனும் காதல் வரனும் அப்பதான் எழுத முடியும் நான் சொல்லும் காதல் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்


Last edited by நண்பன் on Sun 13 Dec 2015 - 21:59; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Nisha Sun 13 Dec 2015 - 21:50

அப்படியோ தும்பி சார், 
அப்ப நானும் ஐலவ் யூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 22:04

Nisha wrote:எதயே தான் சொல்கின்றீர்கள்?
ஆமா ஆமா...
நான் இப்போது ஒருவரை மட்டுமே காதலிக்கிறேன்...
மற்றவங்க எல்லாரையும் லவ்வுறேன் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:11

சே.குமார் wrote:
Nisha wrote:எதயே தான் சொல்கின்றீர்கள்?
ஆமா ஆமா...
நான் இப்போது ஒருவரை மட்டுமே காதலிக்கிறேன்...
மற்றவங்க எல்லாரையும் லவ்வுறேன் அக்கா...

அப்பாடா! நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டீர்களே! சூப்பர்ல.. 

அப்படின்னால் காதலிக்காமலும் கவிதை வரும்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 22:22

Nisha wrote:அப்படியோ தும்பி சார், 
அப்ப நானும் ஐலவ் யூ!

அதேதான் நானும் ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Dec 2015 - 20:08

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by jafuras Tue 15 Dec 2015 - 0:58

கண்ணாடி முன்னாடி
தானாடிப் போனது வியப்பு
கண்ணாடி தரையில் விழ
தள்ளாடிப் போன கதை வெறுப்பு
கல்லா உன் மனமென்று
கண்ணாடி கேட்ட கதையுமுண்டு
கையால் உடையுண்ட கண்ணாடிகளுமுண்டு
ஆக காதலுக்கும் கண்ணாடிக்கும்
சம்மந்தம் இருக்கிறது போலும்..!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 5:34

jafuras wrote:கண்ணாடி முன்னாடி
தானாடிப் போனது வியப்பு
கண்ணாடி தரையில் விழ
தள்ளாடிப் போன கதை வெறுப்பு
கல்லா உன் மனமென்று
கண்ணாடி கேட்ட கதையுமுண்டு
கையால் உடையுண்ட கண்ணாடிகளுமுண்டு
ஆக காதலுக்கும் கண்ணாடிக்கும்
சம்மந்தம்  இருக்கிறது போலும்..!
இதே அருமையான கவிதை தொகுப்பு 
அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 6:13

நீ 
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!

நீ 
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே 
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 6:31

உன் 
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!

உன் 
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 6:42

நீ 
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!

வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 18


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 6:56

எத்தனை முறைதான் ....
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?

நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 7:12

எனக்கு அவள் அழகு ....
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!

இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 15:55

நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 16:05

நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 22


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் கவிதை  - Page 2 Empty Re: என்னவளே என் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum