Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
2 posters
Page 1 of 1
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பதற்காக நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக அங்குள்ள சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கமைவாக 35000 ரூபா சம்பளத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்துவருகின்றன. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றுவதற்காக வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம் வழங்கி ஆசிரிய உதவியாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நல்லாட்சியிலும் ஆசிரியர் நியமனத்தில் சிங்களவர் தமிழர் என்ற இனப்பாகுபாடும் இனப்புறக்கணிப்பும் வெளிப்படுவதனை கீழ்வருமாறு நோக்க முடிகின்றது:-
01) சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றி ஆசிரியர் சேவை தரம்-3-II இல் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே வேளை தமழிர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றாமல் அரசியல் சுயலாபங்களுக்காக ஆசிரிய உதவியாளர் நியமனம்.
02) சிங்களவர்களுக்கு 35000 ரூபா மாதச் சம்பளம் தமிழர்களுக்கு வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம்.
03) சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் படிகள் வழங்கப்படும் அதேவேளை தமிழர்களுக்கு வாழ்க்கைப் படிகள் மறுக்கப்பட்டுள்ளன.
01) சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றி ஆசிரியர் சேவை தரம்-3-II இல் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே வேளை தமழிர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றாமல் அரசியல் சுயலாபங்களுக்காக ஆசிரிய உதவியாளர் நியமனம்.
02) சிங்களவர்களுக்கு 35000 ரூபா மாதச் சம்பளம் தமிழர்களுக்கு வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம்.
03) சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் படிகள் வழங்கப்படும் அதேவேளை தமிழர்களுக்கு வாழ்க்கைப் படிகள் மறுக்கப்பட்டுள்ளன.
04) சிங்களவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆனால் தமிழர்களுக்கு ஓய்வூதியத் திட்டமே இல்லை.
05) சிங்களவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் அதேவேவை தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கைவிட்டாலும் கருத்திலெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன.
06) சிங்களவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் தமிழர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் மறுக்கப்படுகின்றன.
07) சிங்களவர்களுக்குச் சிறப்பான வாழ்க்கை தமிழர்களுக்குச் சீரழிந்த வாழ்க்கை.
ஆசிரிய உதவியாளர்கள் என அரசாங்கத்தால் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் கண்ணீரோடு கலங்கித் தவிக்கின்றன. இவர்களை ஆசிரியர் சேவையினுள் அரசாங்கம் உள்ளீர்ப்புச் செய்யாது இவர்களின் உழைப்புக்கான சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றமையால் ஆசிரிய உதவியாளர் குடும்பங்கள் பல வறுமையோடு வாடிவதங்குகின்றன.
05) சிங்களவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் அதேவேவை தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கைவிட்டாலும் கருத்திலெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன.
06) சிங்களவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் தமிழர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் மறுக்கப்படுகின்றன.
07) சிங்களவர்களுக்குச் சிறப்பான வாழ்க்கை தமிழர்களுக்குச் சீரழிந்த வாழ்க்கை.
ஆசிரிய உதவியாளர்கள் என அரசாங்கத்தால் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் கண்ணீரோடு கலங்கித் தவிக்கின்றன. இவர்களை ஆசிரியர் சேவையினுள் அரசாங்கம் உள்ளீர்ப்புச் செய்யாது இவர்களின் உழைப்புக்கான சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றமையால் ஆசிரிய உதவியாளர் குடும்பங்கள் பல வறுமையோடு வாடிவதங்குகின்றன.
ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை இலங்கை அரசாங்கம் தமிழர்கள் வாழும் கஸ்டப்பட்ட பகுதிகளிலேயே வழங்கி தமிழர்களை அவலத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளான மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கில் பின்தங்கிய வன்னிப் பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலுமே அரசில் நோக்கம் கருதி ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையை சீரழிவதற்குக் காரணமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் கண்மூடி இருந்து வருகின்றார்கள்.
இதேவேளை சிங்களவர்கள் வாழும் பகுதிகளை இனங்கண்டு அங்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றமையானது இனப்பாகுபாட்டையும் இனப் புறக்கணிப்புக்களையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்களாகிய எம்மையும் இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுத்து எமக்கான சம்பளத்தையும் சிங்களவர்களுக்கு வழங்குவதைப் போல அதிகரித்து வழங்க இந்த நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உடனடியாக எமக்கு உதவ வேண்டும்.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளான மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கில் பின்தங்கிய வன்னிப் பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலுமே அரசில் நோக்கம் கருதி ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையை சீரழிவதற்குக் காரணமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் கண்மூடி இருந்து வருகின்றார்கள்.
இதேவேளை சிங்களவர்கள் வாழும் பகுதிகளை இனங்கண்டு அங்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றமையானது இனப்பாகுபாட்டையும் இனப் புறக்கணிப்புக்களையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்களாகிய எம்மையும் இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுத்து எமக்கான சம்பளத்தையும் சிங்களவர்களுக்கு வழங்குவதைப் போல அதிகரித்து வழங்க இந்த நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உடனடியாக எமக்கு உதவ வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரிய உதவியாளர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
மிகவும் வருத்தமான செய்தி கண்டிக்கத்தக்க செய்தி இது தொடருமாயின் நாடு முன்பு போல் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் இது அநியாயம்
இது பற்றி இலங்கையில் ஆசிரியர் பணியில் கடமை புரியும் இனியவன் மாஸ்டர் அவர்களிடம் அறிய விழைகிறேன்
இனியவன் மாஸ்டர் தாங்கள் இந்தச்செய்தியைப் படித்து இது உண்மை என அறியத்தந்தால் இன்னும் பல செய்தித்தளங்களில் இந்த செய்தியை நாம் பரப்புவோம்
நன்றியுடன் நண்பன்
இது பற்றி இலங்கையில் ஆசிரியர் பணியில் கடமை புரியும் இனியவன் மாஸ்டர் அவர்களிடம் அறிய விழைகிறேன்
இனியவன் மாஸ்டர் தாங்கள் இந்தச்செய்தியைப் படித்து இது உண்மை என அறியத்தந்தால் இன்னும் பல செய்தித்தளங்களில் இந்த செய்தியை நாம் பரப்புவோம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
எனக்கு இதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆனால் நடந்து முடிந்த ஏ, ஏல் பரிட்சையின் பெறுபேறுகள், முதல் தர மாணவர் வெளியீடுகள் இலங்கை யில் இன்னும் நல்லாட்சிக்கான அஸ்திவாரம் இடப்படவில்லை என உறுதிப்படுத்துகின்றது.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
இது பற்றி விசாரிக்கிறேன் தகவலுக்கு நன்றி அக்காNisha wrote:எனக்கு இதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆனால் நடந்து முடிந்த ஏ, ஏல் பரிட்சையின் பெறுபேறுகள், முதல் தர மாணவர் வெளியீடுகள் இலங்கை யில் இன்னும் நல்லாட்சிக்கான அஸ்திவாரம் இடப்படவில்லை என உறுதிப்படுத்துகின்றது.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 10 ரூபா, 2000 ரூபா நாணயத்தாள்களை இனிமேல் அச்சடிக்க மாட்டோம்: அஜித்
» 35000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» தமிழ் தெரியாத தமிழர்களுக்கு
» தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
» கை நிறைய சம்பளம் தருவோம்..!!
» 35000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» தமிழ் தெரியாத தமிழர்களுக்கு
» தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
» கை நிறைய சம்பளம் தருவோம்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|