Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!
3 posters
விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!
விண்வெளியில் பூத்தது முதல் மலர்.
*
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜின்னியா பூவை மலர வைத்து, நாசா விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் கூட்டுப்பங்களிப்பில் விண்வெளியில், சர்வதேச நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னயா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். தற்போது, விண்வெளியில், முதல் பூ மலர்த்துள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியா தான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.
இந்த மலரை அமெரிக்கா விண்வெளி வீரர் ஸ்காட்கெல்லி புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் வெளியி்ட்டுள்ளார்.
மைக்ரோகராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.
இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்கள் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏறபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திலும் மனிதஇனம் வாழும் திறன்பெறும் என்பதையும் இது உணர்த்துகிறது. கெல்லி, ஸ்பேஸ்பிளவர் என்ற ஹேஷ்டேக்கில் தனது ட்விட்டரில் விண்வெளியில் மலரவைக்கப்பட்டபூவை பதிவு செய்துள்ளார்.
ஆதாரம் தி இந்து – ஜனவரி 20 – 2016.
தகவல் : ந.க.துறைவன்.
*
*
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜின்னியா பூவை மலர வைத்து, நாசா விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் கூட்டுப்பங்களிப்பில் விண்வெளியில், சர்வதேச நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னயா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். தற்போது, விண்வெளியில், முதல் பூ மலர்த்துள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியா தான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.
இந்த மலரை அமெரிக்கா விண்வெளி வீரர் ஸ்காட்கெல்லி புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் வெளியி்ட்டுள்ளார்.
மைக்ரோகராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.
இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்கள் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏறபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திலும் மனிதஇனம் வாழும் திறன்பெறும் என்பதையும் இது உணர்த்துகிறது. கெல்லி, ஸ்பேஸ்பிளவர் என்ற ஹேஷ்டேக்கில் தனது ட்விட்டரில் விண்வெளியில் மலரவைக்கப்பட்டபூவை பதிவு செய்துள்ளார்.
ஆதாரம் தி இந்து – ஜனவரி 20 – 2016.
தகவல் : ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!
நம்பலாமா ?



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!
நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம் ? நிஜம்ம்ம்ம்ம்மா பூத்தாலும் நம்ப மாட்டோம்ல! அவ்வ்வ்வூ! 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விண்வெளியில் பூத்தது முதல் மலர்...!!
Nisha wrote:நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம் ? நிஜம்ம்ம்ம்ம்மா பூத்தாலும் நம்ப மாட்டோம்ல! அவ்வ்வ்வூ!



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» பூத்தது புதிய காதல்
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» விண்வெளியில் மனிதன்!
» விண்வெளியில் ஒரு விடுதி
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» விண்வெளியில் மனிதன்!
» விண்வெளியில் ஒரு விடுதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|