Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கோயில் – சிதம்பரம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Re: கோயில் – சிதம்பரம்.
சென்னயிலிருந்து, திண்டிவனம்,கடலூர் வழியாக செல்வது சுலபம்.
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்.திருக்கோயில்.
பஞ்ச பூத தலங்களுள் ஆகாசத்தலம். சிதம்பர ரகசியம்
என்பது வெட்டவெளியை (ஆகாசம்) குறிக்கும்.
பஞ்ச சபைகளுள் பொற்சபை.
ஆனந்த நடனம். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெரும்
பற்றினால் பூசித்தமையால் பெரும்பற்றப்புலியூர்.
சிட் +அம்பரம் (அறிவு + வெட்டவெளி) = சிதம்பரம்.
விராட்புருஷனின் வடிவத்தில், இறைவனின் மூலாதாரம்
திருவாரூர். உந்தி திருவானைக்கா. மணிபூரகம் திருவண்ணாமலை.
கழுத்து திருக்காளத்தி. புருவமத்தி காசி. இருதயஸ்தானம் சிதம்பரம்.
மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர்,
சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் (நந்தனார்),
கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர்கள்
முத்தி பெற்ற தலம். இக் கோயிலுள் திருமூலட்டானம் என்னும்
தனிக்கோயில் உள்ளது.
அர்த்தசாம வழிபாடு முடிந்தபின், எல்லாக் கோயில்களிலும் உள்ள
சிவகலைகள் அனைத்தும், இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக
ஐதீகம்.
ஆதலின் இங்கு அர்த்தசாம வழிபாடு காண்பது சிறப்பு.
இத்தலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாவன:
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப்
பேச வைத்தது.
–
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச்
சிவகணங்களாகக் கண்டது.
–
உமாபதிசிவம் கொடிக்கவி பாடி கொடியேற வைத்தது.
–
திருப்பல்லாண்டு பாடிச் சேத்தனார் தடைபட்ட தேரை ஓடச்செய்தது.
–
திருமுறைகளை வெளிப்படுத்தியது.
–
சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் பாட அடியெடுத்துக்
கொடுத்தது முதலியன.
–
மூவர் பாடல் பெற்றது.
–
——————————–
நன்றி- சிவநேசன்
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்.திருக்கோயில்.
பஞ்ச பூத தலங்களுள் ஆகாசத்தலம். சிதம்பர ரகசியம்
என்பது வெட்டவெளியை (ஆகாசம்) குறிக்கும்.
பஞ்ச சபைகளுள் பொற்சபை.
ஆனந்த நடனம். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெரும்
பற்றினால் பூசித்தமையால் பெரும்பற்றப்புலியூர்.
சிட் +அம்பரம் (அறிவு + வெட்டவெளி) = சிதம்பரம்.
விராட்புருஷனின் வடிவத்தில், இறைவனின் மூலாதாரம்
திருவாரூர். உந்தி திருவானைக்கா. மணிபூரகம் திருவண்ணாமலை.
கழுத்து திருக்காளத்தி. புருவமத்தி காசி. இருதயஸ்தானம் சிதம்பரம்.
மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர்,
சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் (நந்தனார்),
கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர்கள்
முத்தி பெற்ற தலம். இக் கோயிலுள் திருமூலட்டானம் என்னும்
தனிக்கோயில் உள்ளது.
அர்த்தசாம வழிபாடு முடிந்தபின், எல்லாக் கோயில்களிலும் உள்ள
சிவகலைகள் அனைத்தும், இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக
ஐதீகம்.
ஆதலின் இங்கு அர்த்தசாம வழிபாடு காண்பது சிறப்பு.
இத்தலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாவன:
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப்
பேச வைத்தது.
–
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச்
சிவகணங்களாகக் கண்டது.
–
உமாபதிசிவம் கொடிக்கவி பாடி கொடியேற வைத்தது.
–
திருப்பல்லாண்டு பாடிச் சேத்தனார் தடைபட்ட தேரை ஓடச்செய்தது.
–
திருமுறைகளை வெளிப்படுத்தியது.
–
சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் பாட அடியெடுத்துக்
கொடுத்தது முதலியன.
–
மூவர் பாடல் பெற்றது.
–
——————————–
நன்றி- சிவநேசன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» ஊர் கோயில்....!!
» கோயில்
» சிதம்பரம் ரகசியங்கள்
» கோயில் பொங்கல்
» ஊர் கோயில்....!!
» கோயில்
» சிதம்பரம் ரகசியங்கள்
» கோயில் பொங்கல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|