Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
கருமியின் கடைசி ஆசை..!
Page 1 of 1
கருமியின் கடைசி ஆசை..!
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த
பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்
தனமாக செலவு செய்து,சேமித்து வைத்திருந்தார்.
–
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான் இறந்து
விட்டாலும் என் பணத்தை என்கூடவே கொண்டு
செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை
என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
செய்து விடு”என்று கடவுளின் பேரால் உறுதி
மொழி வாங்கிக் கொண்டார்.
–
மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும்
கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
–
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும்
நடந்தது.சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
–
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள்
கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த
அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்
சொன்னது போல் செய்து விட்டாயா” என்று
கேட்டாள்.
–
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர்
சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின்
பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா
முடியும்.அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு,
முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.
அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்……..
–
————————————–
– படித்ததில் ரசித்தது
பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்
தனமாக செலவு செய்து,சேமித்து வைத்திருந்தார்.
–
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான் இறந்து
விட்டாலும் என் பணத்தை என்கூடவே கொண்டு
செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை
என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
செய்து விடு”என்று கடவுளின் பேரால் உறுதி
மொழி வாங்கிக் கொண்டார்.
–
மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும்
கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
–
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும்
நடந்தது.சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
–
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள்
கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த
அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்
சொன்னது போல் செய்து விட்டாயா” என்று
கேட்டாள்.
–
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர்
சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின்
பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா
முடியும்.அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு,
முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.
அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்……..
–
————————————–
– படித்ததில் ரசித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24387
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கருமியின் கடைசி ஆசை..!
» கடைசி வரை காதலியுங்கள்...
» இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
» கடைசி தருணங்கள்
» கடைசி வரை கேட்கவேயில்லை..!
» கடைசி வரை காதலியுங்கள்...
» இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
» கடைசி தருணங்கள்
» கடைசி வரை கேட்கவேயில்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|