Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 3:19 pm
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 10:26 am
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 10:17 am
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 9:10 am
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 9:05 am
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
Page 1 of 1
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
கோலாலம்பூர்,
-
-
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
-
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
-
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
-
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள்
இப்போது பயன்படுத்தி வருகின்றன.
-
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில்
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன்
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள்
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.
-
------------------------------
வணக்கம் மலேசியா
-
-
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
-
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
-
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
-
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள்
இப்போது பயன்படுத்தி வருகின்றன.
-
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில்
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன்
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள்
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.
-
------------------------------
வணக்கம் மலேசியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் - அல்லாஹ்வின் அருள் கிட்டும்!
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» கிரிப்போ கரன்சி கல்வி
» அழகான கரன்சி நோட்டுகள்
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» கிரிப்போ கரன்சி கல்வி
» அழகான கரன்சி நோட்டுகள்
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|