Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
2 posters
Page 1 of 1
நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்
வகையில் நவீன செயற்கோளை விண்ணில்
செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின்
நாஸா அமைப்பும் முடிவு செய்துள்ளன.
-
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும்
வகையிலான தொழில்நுட்பம் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
-
நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே
அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை
இஸ்ரோவும், நாஸாவும் மேற்கொண்டு
வருகின்றன.
-
அந்த வகையில், நிலநடுக்கம் குறித்து
ஆய்வு செய்ய ஏதுவாக நவீன செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ –
நாஸா கூட்டாக முடிவு செய்துள்ளன.
-
இதுதொடர்பாக, தில்லியில் திங்கள்கிழமை
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த
அறிவிப்பை இஸ்ரோ – நாசா விஞ்ஞானிகள்
கூட்டாக வெளியிட்டனர்.
-
இதுகுறித்து இஸ்ரோ தலைவர்
ஏ.எஸ். கிரண் குமார் கூறியதாவது:
-
நாஸா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள
புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில
சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள்
சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம்
போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும்.
-
வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்
என்றார் அவர்.
–
———————————
தினமணி
வகையில் நவீன செயற்கோளை விண்ணில்
செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின்
நாஸா அமைப்பும் முடிவு செய்துள்ளன.
-
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும்
வகையிலான தொழில்நுட்பம் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
-
நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே
அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை
இஸ்ரோவும், நாஸாவும் மேற்கொண்டு
வருகின்றன.
-
அந்த வகையில், நிலநடுக்கம் குறித்து
ஆய்வு செய்ய ஏதுவாக நவீன செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ –
நாஸா கூட்டாக முடிவு செய்துள்ளன.
-
இதுதொடர்பாக, தில்லியில் திங்கள்கிழமை
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த
அறிவிப்பை இஸ்ரோ – நாசா விஞ்ஞானிகள்
கூட்டாக வெளியிட்டனர்.
-
இதுகுறித்து இஸ்ரோ தலைவர்
ஏ.எஸ். கிரண் குமார் கூறியதாவது:
-
நாஸா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள
புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில
சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள்
சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம்
போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும்.
-
வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்
கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்
என்றார் அவர்.
–
———————————
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186
Re: நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. சிறப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும்.
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» வரும் 30ம் தேதி சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை: கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்
» சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது
» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» வரும் 30ம் தேதி சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை: கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்
» சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது
» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|