Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மைக்ரோ கதை.
2 posters
Page 1 of 1
மைக்ரோ கதை.
Micro story. Tamil / English;.
சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.
காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.
Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*
சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.
காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.
Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
மைக்ரோ கதை.
பெயர் சேர்க்கை.
நடுத்தர வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.
“ சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“ சரி “ சொல்லுங்க. ”
” அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக் கிளார்க்…..???.
ந.க.துறைவன்.
*
பெயர் சேர்க்கை.
நடுத்தர வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.
“ சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“ சரி “ சொல்லுங்க. ”
” அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக் கிளார்க்…..???.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
அம்மா…!!
“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
ந.க.துறைவன்.
*
“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
வெடிப்பு..
வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்
அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்
இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.
ந.க.துறைவன்.
*
வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்
அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்
இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
சிரிக்காமல் சுடரும் மத்தாப்பூக்கள்.
மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.
மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
ஸ்நானம் ஆச்சா…!!
ஸ்நானம் ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா என்றார் அப்பா.
“ கங்கா இல்லை ”என்றாள்.
“ என்னவாச்சு ” என்றார்
சொல்ல வெட்கப்பட்டாள்.
அம்மா வந்து சொன்னாள்.
“ அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“ இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி பேசாமல்
மௌமாக உள்ளே போனார்.
ந.க.துறைவன்.
ஸ்நானம் ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா என்றார் அப்பா.
“ கங்கா இல்லை ”என்றாள்.
“ என்னவாச்சு ” என்றார்
சொல்ல வெட்கப்பட்டாள்.
அம்மா வந்து சொன்னாள்.
“ அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“ இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி பேசாமல்
மௌமாக உள்ளே போனார்.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
அக்காவி…!!
“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
ந.க.துறைவன்.
“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
சிரிப்பு மத்தாப்பூ…!!
அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது.
ந.க.துறைவன்.
அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|