சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை Khan11

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை

Go down

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை Empty 3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை

Post by rammalar Fri 5 Aug 2016 - 11:27

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை Daily_News_5961071252823
-
குருகிராம்:
-
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலை ஓரத்தில்
ஆசிரியை ஒருவர் சென்னா மசாலா, ரொட்டி, பானி பூரி
போன்ற சிற்றுண்டிகளை வியாபாரம் செய்து வருகிறார்.

-
இவருக்கு மூன்று கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி
கார்களும் உள்ளன. ஆனாலும் குடும்பத்தின் பொருளாதாரா
சூழ்நிலைக்காக இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்.

-
இவரது கணவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இடிப்பு
பகுதி அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரால்
இனிமேல் எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர்கள்
தெரிவித்தனர்.

-
இதனால் மனமுடைந்த ஆசிரியர் ஊர்வசி வீட்டில் இருக்க
விருப்பம் இல்லாமல். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை
மேற்கொண்டார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்
என்றாலும் எதிர்கால பொருளாதார நிலையை கருத்தில்
கொண்டு இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

-
அவருடைய இரண்டு குழந்தைகளும் குருகிராமில் பிரபல
பள்ளியில் படிக்கின்றனர். கணவனுக்கு அடிப்பட்ட மறுநாள்
அவர் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். அடுத்த
15 வது நாள் சிற்றுண்டி கடையை திறந்துள்ளார்.

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை Empty Re: 3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை

Post by rammalar Fri 5 Aug 2016 - 11:27

ஊர்வசியின் கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலம்
அடைந்துள்ளது. மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில்
புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்.

-
இது குறித்து பேசிய அவர், கணவருக்கு அடிபட்டதால்
அவருக்கு உதவ முடிவு செய்தேன். எனக்கு சமையல் செய்வதில்
ஆர்வம் உண்டு. எனவே இந்த உணவு கடையை திறக்க முடிவு
செய்தேன் என்று கூறினார்.

-
தினமும் ரூ.2,500 முதல் ரூ.3000 வரை வருமானம் வருவதாக
தெரிவித்தார். பணம் சேர்த்து சொந்தமாக ஒரு உணவு வாகனம்
அல்லது உணவு விடுதி வாங்க வேண்டும் என்பது ஊர்வசியின்
கனவு என்று கூறினார்.

—————————-
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» முருகப்பெருமானின் படை வீடும்...பலன்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum