சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை Khan11

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Go down

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை Empty தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Post by rammalar Sat 27 Aug 2016 - 13:48

தமிழகத்தில் முதல்முறையாக, கோவை மத்திய சிறையில்
திருநங்கைகளுக்கு என தனி அறை அண்மையில் தொடங்கப்
பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையானது சுமார் 60 ஏக்கர் பரப்பளவில்
1872-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது
1,700 ஆண் கைதிகளும், 60-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும்
உள்ளனர்.

இந்தச் சிறை வளாகத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள
விசைத்தறிக் கூடத்தில், ஆண்டுக்கு 5 லட்சம் காவலர் சீருடைகள்
உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன.

அதேபோல, புத்தக பைண்டிங், கட்டு நூல், கொசு வலை உள்ளிட்ட
பல்வேறு பொருள்களையும் கைதிகள் உற்பத்தி செய்கின்றனர்.
சிறைக் கைதிகள் படிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும்
சிறை நிர்வாகம் அளிக்கிறது.

சிறையில் இன்னலுக்கு ஆளாகும் திருநங்கைகள்: தமிழகத்தின்
பல்வேறு சிறைகளில் திருநங்கைகளை எந்தப் பிரிவில் அடைப்பது
என்ற குழப்பம் நிலவும். ஒருசில சிறைகளில் அவர்கள் மிகுந்த
இன்னலுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், அவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கோவை மத்திய சிறைக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக
அழைத்து வரப்படும் திருநங்கைகள், மருத்துவப் பரிசோதனைக்குப்
பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில் தனித்தனியாக
அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில்
பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகளுக்கென தனியாக அறை
ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் 6 பேர் வரை இருக்கலாம். குளியலறை, கழிப்பறை
உள்ளிட்ட வசதிகளும் அந்த அறையில் உள்ளன. சிறை அதிகாரிகளின்
நேரடிக் கண்காணிப்பில் இருக்குமாறு இந்த அறை வடிவமைக்கப்
பட்டுள்ளது. இந்தப் புதிய அறையானது கடந்த மூன்று மாதங்களுக்கு
முன் செயல்பாட்டுக்கு வந்ததாக சிறைத் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும்
திருநங்கைகளுக்கென தனி அறைகள் தொடங்கப்பட்டால், அவர்களுக்கு
சிறையில் ஏற்படும் இன்னல்கள் குறையும். இதற்கு அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக
உள்ளது

——————————————–
தினமணி




rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
» தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது... முதல்முறையாக ரூ 20000 ஐ தாண்டியது!
» வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி:-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum