Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
எதிர் கால கனவு: வ. இசக்கி ராஜு
Page 1 of 1
எதிர் கால கனவு: வ. இசக்கி ராஜு
எதிர் காலம் கனவல்ல
தெரியாத நிஜம்
–
தெரியாத நிஜத்தை
தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும்
தெரிந்தது போல் ஆக்குவதும்
தீர்மானமாய் நீ எடுக்கும்
இலக்குகளில் உள்ளதடா
–
உன் இலக்கில் உயிரை வை
உயிர் போகு மென்றாலும்
உரமேற்றிப் போராடு
இலக்கெல்லாம் இலகுவாகும்
–
வரலாற்றுப் புத்தகத்தில்
உன் பக்கம் தேர்ந்தெடுத்து
அடித்தளமிடு என்றார்
அறிவு ஞானி அப்துல் கலாம்
–
எதிர் கால கனவை எண்ணி
என்ன எண்ணம்
கொண்டிருக்கிறாய் என்
இளங் காளைகளே
–
ஏளனங்கள் தடை காட்டும்
எதிர் வினைகள் புறந் தள்ளும்
உடனிருந்தே உனை கொல்லும்
எட்டப்பனை அறிந்திடுடா
உன் வழியில் உயர்ந்திடுடா
–
மதுக் குடுவை புறந்தள்ளி
புதுப் புனலாய் புறப்படுடா
இணையத்தில் மட்டும் என்றின்றி
இதயத்தால் வாழ்ந்திடுடா
–
விலங்கினை ஒத்திடும்
காமத்தில் கரைந்திடாமல்
அறிவொளி விளக்கேந்தி
அகிலத்தை காத்திடுடா
–
கவர்ந்திழுக்கும் அரசியலார்
அடுக்கு மொழியில் அடங்கிடாமல்
உடுக்கையாய் அடித்திட டா
உயர்வான வாழ்க்கை னோக்கி
–
இமை மூடியபின் எழுவதல்ல
இமைக்காமல் பொழுதை வீணாக
சமைக்காமல் காலத்தே
அமைப்பதுவே எதிர்கால கனவு
–
———————————-
வ.இசக்கி ராஜூ
தெரியாத நிஜம்
–
தெரியாத நிஜத்தை
தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும்
தெரிந்தது போல் ஆக்குவதும்
தீர்மானமாய் நீ எடுக்கும்
இலக்குகளில் உள்ளதடா
–
உன் இலக்கில் உயிரை வை
உயிர் போகு மென்றாலும்
உரமேற்றிப் போராடு
இலக்கெல்லாம் இலகுவாகும்
–
வரலாற்றுப் புத்தகத்தில்
உன் பக்கம் தேர்ந்தெடுத்து
அடித்தளமிடு என்றார்
அறிவு ஞானி அப்துல் கலாம்
–
எதிர் கால கனவை எண்ணி
என்ன எண்ணம்
கொண்டிருக்கிறாய் என்
இளங் காளைகளே
–
ஏளனங்கள் தடை காட்டும்
எதிர் வினைகள் புறந் தள்ளும்
உடனிருந்தே உனை கொல்லும்
எட்டப்பனை அறிந்திடுடா
உன் வழியில் உயர்ந்திடுடா
–
மதுக் குடுவை புறந்தள்ளி
புதுப் புனலாய் புறப்படுடா
இணையத்தில் மட்டும் என்றின்றி
இதயத்தால் வாழ்ந்திடுடா
–
விலங்கினை ஒத்திடும்
காமத்தில் கரைந்திடாமல்
அறிவொளி விளக்கேந்தி
அகிலத்தை காத்திடுடா
–
கவர்ந்திழுக்கும் அரசியலார்
அடுக்கு மொழியில் அடங்கிடாமல்
உடுக்கையாய் அடித்திட டா
உயர்வான வாழ்க்கை னோக்கி
–
இமை மூடியபின் எழுவதல்ல
இமைக்காமல் பொழுதை வீணாக
சமைக்காமல் காலத்தே
அமைப்பதுவே எதிர்கால கனவு
–
———————————-
வ.இசக்கி ராஜூ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|