Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
உண்மை இருக்குமிடத்தில்..
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
உண்மை இருக்குமிடத்தில்..
[img][/img]
-
–
* பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.
விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன்
கடமையாற்றுங்கள்.
–
* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும்
மன அமைதிக்கு அடிப்படையானவை.
–
* பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும்
அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
–
* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால்
மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
–
* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள்.
அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து
காப்பாற்றும்.
* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில்
ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக
வாழ்க்கை.
* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி.
உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.
* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும்
நிறைந்திருக்கும்.
–
——————————————
– சிவானந்தர்
-
–
* பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.
விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன்
கடமையாற்றுங்கள்.
–
* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும்
மன அமைதிக்கு அடிப்படையானவை.
–
* பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும்
அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
–
* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால்
மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
–
* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள்.
அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து
காப்பாற்றும்.
* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில்
ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக
வாழ்க்கை.
* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி.
உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.
* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும்
நிறைந்திருக்கும்.
–
——————————————
– சிவானந்தர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: உண்மை இருக்குமிடத்தில்..
சூப்பர்.....rammalar wrote:" />
-
–
* பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.
விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன்
கடமையாற்றுங்கள்.
–
* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும்
மன அமைதிக்கு அடிப்படையானவை.
–
* பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும்
அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
–
* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால்
மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
–
* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள்.
அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து
காப்பாற்றும்.
* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில்
ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக
வாழ்க்கை.
* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி.
உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.
* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும்
நிறைந்திருக்கும்.
–
——————————————
– சிவானந்தர்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|