சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் ... Khan11

வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் ...

Go down

வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் ... Empty வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் ...

Post by rammalar Mon 17 Oct 2016 - 5:06

வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் ... ZEM1zrlTlKIBAmG7KKae+201610161205265810_Rumour-of-bridge-collapse-led-to-Varanasi-stampede-Police_SECVPF
-
வாரணாசி, 

வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி பரவியதால் 
நெரிசலில் சிக்கி 24 பக்தர்கள் உயிரிழந்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு 3 பேர் 
சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் 
அமைந்துள்ள துமரியா கிராமத்தில் ஜெய் குருதேவின் 2 நாள் விழா
நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் 
நேற்று அந்த கிராமத்தில் திரண்டனர். 

இதற்காக துமரியாவுக்கு அருகே உள்ள ராஜ்காட் கங்கை நதி 
பாலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று 
கொண்டிருந்தனர். அப்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததாக 
வதந்தி பரவியது. இதனால் பக்தர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர்.

இதனால் குறுகிய அந்த பாலத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 
இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பக்தர்கள் பரிதாபமாக 
உயிரிழந்தனர். சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு
பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசாரும், ஜெய் குருதேவ் முகாமில் 
உள்ள தன்னார்வ தொண்டர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்
கொண்டனர். 

அவர்கள் காயமடைந்த பக்தர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ
மனைகளில் சேர்த்தனர். அங்கு பலரது நிலைமை கவலைக்கிடமாக 
உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவும் உயிரிழந்தவர்களுக்கு 
இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் 
இழப்பீடும் அறிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச 
சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

வதந்தி காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 
இந்த நிகழ்ச்சியில் 4,000 பேர் வரை பங்கேற்பார்கள் என போலீசார் 
எதிர்பார்த்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். 

ஆனால் 50,000 பேர் கலந்து கொண்டதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் 
செய்ய முடியவில்லை. மேலும் ராஜ்காட் பாலத்தில் சென்ற ஒருவர் திடீர் 
என்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். இதனால் 
அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பாலம் இடிந்து விட்டதாக 
வதந்தி பரவியது. இதனால் பலர் தப்பி ஓட முயன்ற போது நெரிசல் 
ஏற்பட்டு பலர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு 3 பேர் சஸ்பெண்டு 
செய்யப்பட்டு உள்ளனர். எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்பதை முன் 
கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் மற்றும் 
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறியதாக போலீசார் மீது குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது.
-
----------------------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
» வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!
» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
»  ஆசின்...இப்படியெல்லாம் வதந்தி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum