Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
2 posters
Page 1 of 1
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில்
அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின்
விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக்
கண்டாள் .
‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன்
கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள்,
ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார்
கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து
விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை
வரவழைத்தாள் .
‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச்
சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் .
தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக்
கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை
இருக்கிறது .’ என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம்
மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள்
அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்
பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை
ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி
ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் ,
லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க
வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….
” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-
------------------------------------
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில்
அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின்
விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக்
கண்டாள் .
‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன்
கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள்,
ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார்
கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து
விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை
வரவழைத்தாள் .
‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச்
சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் .
தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக்
கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை
இருக்கிறது .’ என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம்
மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள்
அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்
பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை
ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி
ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் ,
லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க
வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….
” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-
------------------------------------
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» போட்டோ சொப் விளையாட்டு மேக்கப் wo மேக்கப்
» ஓவர் ஸ்பீட்
» வட்டமடிச்சுட்டுருக்கு அதெல்லாம் இல்ல.
» என் ATM ஊர்ல இல்ல...!!
» ஏ.டி.எம்.அறைக்குள்ளே மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே..
» ஓவர் ஸ்பீட்
» வட்டமடிச்சுட்டுருக்கு அதெல்லாம் இல்ல.
» என் ATM ஊர்ல இல்ல...!!
» ஏ.டி.எம்.அறைக்குள்ளே மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|