Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
Page 1 of 1
வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
புதுடில்லி
: ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை
தொடர்ந்து, வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு
விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
அதிரடி:
கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை
ஒழிக்கவும் கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள்
வாபஸ் பெறப்பட்டது. மக்கள், வங்கியில் பழைய ரூபாய்
நோட்டுக்களை டிபாசிட் செய்து வருகின்றனர்.
கட்டுப்பாடு?
இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியாக வீட்டில்
வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில்
நடவடிக்கை எடுக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதனை நிதி அமைச்சகம் உறுதிப்படுத்த மறுத்து
விட்டது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து
தங்க இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கலாம் என்ற
அச்சத்தில் நகை வியாபாரகள், அதிகளவில் தங்கம் இறக்குமதி
செய்தனர்.
இதனால் தங்கத்தின் விலை, கடந்த வாரம் அதிகளவில் உயர்ந்தது.
உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா
இரண்டாவது இடத்தில் உள்ளது.
வருடந்தோறும், 1,000 டன் தங்கம் கறுப்பு பணம் கொடுத்து
வாங்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு
வாபசால், தங்கம் கடத்தப்படுவது குறைந்துள்ளதாக அதிகாரி
ஒருவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்
: ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை
தொடர்ந்து, வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு
விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
அதிரடி:
கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை
ஒழிக்கவும் கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள்
வாபஸ் பெறப்பட்டது. மக்கள், வங்கியில் பழைய ரூபாய்
நோட்டுக்களை டிபாசிட் செய்து வருகின்றனர்.
கட்டுப்பாடு?
இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியாக வீட்டில்
வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில்
நடவடிக்கை எடுக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதனை நிதி அமைச்சகம் உறுதிப்படுத்த மறுத்து
விட்டது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து
தங்க இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கலாம் என்ற
அச்சத்தில் நகை வியாபாரகள், அதிகளவில் தங்கம் இறக்குமதி
செய்தனர்.
இதனால் தங்கத்தின் விலை, கடந்த வாரம் அதிகளவில் உயர்ந்தது.
உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா
இரண்டாவது இடத்தில் உள்ளது.
வருடந்தோறும், 1,000 டன் தங்கம் கறுப்பு பணம் கொடுத்து
வாங்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு
வாபசால், தங்கம் கடத்தப்படுவது குறைந்துள்ளதாக அதிகாரி
ஒருவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
» 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு
» ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
» 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|