Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா
Page 1 of 1
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா
பனாஜி :
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவா மாற உள்ளது.
டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும்
காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான
அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை
பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.
பணமில்லா கோவா :
--
கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது
பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்
இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக
உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும்
செய்யப்பட உள்ளது.
மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும்
பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர்
ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.
மொபைலில் வியாபாரம் :
ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம்
எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில்
இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை
என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற
எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும்.
சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை
என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான
பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.
மக்களிடம் விழிப்புணர்வு :
பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது
குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள்,
பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும்
நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு
எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர்
லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய
அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக
பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு.
இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின்
கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக
பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால்,
அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை
பயன்படுத்தி செய்யலாம்.
-
------------------------------------------------------
தினமலர்
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல்
மாநிலமாக கோவா மாற உள்ளது.
டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும்
காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான
அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை
பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.
பணமில்லா கோவா :
--
கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது
பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்
இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக
உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும்
செய்யப்பட உள்ளது.
மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும்
பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர்
ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.
மொபைலில் வியாபாரம் :
ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம்
எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில்
இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை
என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற
எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும்.
சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை
என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான
பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.
மக்களிடம் விழிப்புணர்வு :
பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது
குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள்,
பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும்
நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்
இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு
எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர்
லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய
அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக
பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு.
இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின்
கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக
பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால்,
அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை
பயன்படுத்தி செய்யலாம்.
-
------------------------------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|