சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது Khan11

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

Go down

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது Empty தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

Post by rammalar Wed 22 Feb 2017 - 5:06


புதிய விமான சேவை 

-
தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது 9eDKATsfRyScDiSanvBL+201702210229347920_The-new-airline-began-service-between-TuticorinChennai_SECVPF
-
தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் காலை மற்றும் மாலையில் ‘ஸ்பைஸ் ஜெட்‘ தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக உருவாகி உள்ளதால், விமான சேவையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி–சென்னை இடையே புதிதாக ‘ஏர்கார்னிவெல்‘ என்னும் நிறுவனம் புதிய விமானத்தை இயக்க முடிவு செய்தது.

அதன்படி இந்த விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘ஏர்கார்னிவெல்‘ நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு விமான நிறுவன மேலாளர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி மனிஷ்குமார் சிங், பொதுமேலாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வரவேற்பு 


நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு மாலை 4.42 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது தூத்துக்குடி விமான நிலையம் சார்பில் புதிய விமானத்தை வரவேற்கும் விதமாக தீயணைப்பு வாகனத்தின் மூலம் விமானத்தின் இருபுறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 55 பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரும் விமான ஓடுதளத்தில் இருந்து பஸ் மூலம் பயணிகள் வெளியேறும் அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி மற்றும் விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.

இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக 47 பயணிகள் வந்து இருந்தனர். அவர்களுக்கும் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மாலை 5.10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இது குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறும்போது, தூத்துக்குடிக்கு புதிதாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் விமான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum